Day: May 15, 2016

நெல்லையில் காதல் விவகாரத்தில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘காதல் ஜோடி் நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ…

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 31 வருடங்கள் ஆகின்றன.…

உகண்டாவின் ஜனாதிபதியாக யொவினி முசவேனி (Yoweni Musaveni) மீண்டும் பதவியேற்றிருப்பது கடந்த வாரத்தில் இலங்கையர்களின் கவனத்தைப் பெற்ற ஒரு நிகழ்வாகிவிட்டது. உகண்டாவின் ஜனாதிபதியாக இருப்பது யார் என்பதையிட்டு…

சுந்தர்.சி நடித்து தயாரித்துள்ள ‘முத்தின கத்திரிக்கா’ படம் இம்மாதம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 2’ வெளியானது. பேய் படமாக வெளியான இப்படம்…

கேன்ஸ்: பிரான்ஸின் கேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் செருப்புக் கூட போடாமல் வெறும் காலுடன் வந்தது பரபரப்பைக் கிளப்பி விட்டது. கேன்ஸ் பட…

உகண்டாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 8.50 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை…

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த…

இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல. உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர…

இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

மலையகத்தில்  இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 114.7 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக…

வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஓட்டல் ஒன்றை விரைவில் துவங்க இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகம் தீர்மானித்துள்ளது. தற்கால உணவுப்…

வட­மா­காண சபையின் வேண்­டு­கோளும் விக்­கி­னேஸ்­வ­ரனின் கோரிக்­கையும் தமிழ் மக்­க­ளுக்கு மயா­ன­பூமி வேண்டும் என்­ப­தைப் ­போன்­றதேயாகும். தமிழ்­மக்­களை ஒதுக்­கி­வைக்க அர­சாங்கம் தயா­ரில்லை. அனை­வரும் தயா­ராக இருந்தால் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச…

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி…