தன்னுடைய செல்போனை சோதனையிட்ட கணவரை, அவரது மனைவி கத்தியால் குத்திய விவகாரம் இந்தியா, பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வருபவர் சந்திரபிராஷ் சிங். இவரின் மனைவி…
Day: May 17, 2016
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை செவ்வாய்க்கிழமை(17) வீடொன்றில் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்…
உடலுறவின் மூலம் ஒருவர் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம்…
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட…
q1சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளுவதற்காக நேற்று(16) திங்கள்கிழமை இரவு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண் ஒருவர் இன்று(17) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பொது வைத்தியசாலையின்…
சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 91.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். ப்ளஸ் 2 தேர்வில் 87.9 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.…
நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியும், விஷாலும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். தற்போது ராதாரவி மிகவும் மரியாதைக்குரியவர் என்று அவரைப் பற்றி விஷால் புகழ் பாடி உள்ளார். நடிகர்…
ஷ்ருதியா இது? இந்தியா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தும் Shruti Haasan GQ Magazine May 2016 24 – திரைப்படம் எப்படி உருவாகியது தெரியுமா? …
26 வயதான யுவதி ஒருவரை நபரொருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுடன், அது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது. அந்த கொலை இடம்பெறும் போது அருகில்…
கன்னட நடிகை மைதிரியா கௌடாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: நடிகை மைதிரியா கௌடா தனது சகோதரி…
சீனப் பொதுவுடமைக் கட்சி தனது பேரவைக் கூட்டத்தை (கொங்கிரஸ்) ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது நடத்துவது போல் வட கொரியாவின் ஒரே ஒரு கட்சியான தொழிலாளர்களின்…
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு…
விலை உயர்ந்த ஆடம்பர கடிகாரங்களுக்கு பேர்போன ஸ்வீடன் நாட்டில் பூட்டிக்கிடக்கும் கடிகாரக் கடையை சூறையாடிய கொள்ளையர்கள் தங்களது திருவிளையாடலை ஒருவர் வீடியோவாக பதிவுசெய்வதை அறியாமல் பின்னர் போலீசாரிடம்…
ஷெல்லுக்கு ஷெல் – கோட்டைக்குள் மோட்டார் தாக்குதல்: கொழும்பில் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவதைவிட, யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்துவது கடினமான காரியம். கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கையில்…