Day: May 18, 2016

இந்தி நடிகருடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை காஜல் அகர்வால். காஜல் அகர்வால் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் தீபக்…

டெல்லி: தேனிலவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்ற பெண் மாயமாகிவிட்டார். அவர் தனது காதலருடன் ஓட்டம்பிடித்துவிட்டதாக…

வவுனியாவில் AMMU BEAUTY CARE & ACADEMY PVT LTD இனால் மணப்பெண் ஆடை அலங்காரமும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நெல்லி ஸ்ரார் ஹொட்டலில்  நடைபெற்றது. இந்…

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அனர்த்தங்களில் சிக்கி…

அகமதாபாத் அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் மீது கார் மோதி தூக்கி வீசியபோதும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இரண்டு…

சீரற்ற காலநிலையால் மனிதர்களைப் போல விலங்குகளும் பாதிக்கப்  பட்டுள்ளன.இந்நிலையில் களனியில் வீடொன்றுக்கு அருகில் வந்த முதலையைப் பாருங்கள்… பலர் காணாமல் போன கேகாலை நிலச்சரிவின் காணொளி இதோ…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 9.00 மணியளவில் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது. இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல்,…

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களின் 7ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைகழகத்தில் அனுஸ்டிக்கபட்டது. யாழ் பல்கலைகழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் யாழ்…

அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார். சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம்…

நியூ யார்க் மற்றும் வாஷிங்டனில், கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்குத் தொடுக்க வழிசெய்யும்…

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம்…

 ‘தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம். சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950 களில் சீன அரசு எனக்கான…