Day: May 23, 2016

ஐதராபாத்தில் உயிரியல் பூங்கா ஒன்றில் குடிபோதையில் சிங்க கூட்டத்திற்குள் தவறி விழுந்தவரை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்குள்…

தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டு இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இம்முறையும் வெசாக் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் கண்ணைக் கவர்…

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் சந்தியில் இன்று(23) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்து வைத்தியசாலையில்…

உலகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில்தான் உள்ளது. இந்தியா மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட…

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள். அ.தி.மு.க ஆட்சிக்கு…

நபரொருவர் தனது காதலி மற்றும் அவரது தாயை இரும்பு பொல்லால் தாக்கி இருவரையும் ஜிங் கங்கைக்குள் தள்ளிவிட்ட சம்பவம் பத்தேகமவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மகள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ,…

இந்தியாவின் டெல்லியில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில்…

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு…

இந்தியா ஏழை நாடு இல்ல அறிவு, அதோட செல்வத்த எல்லாம் கருப்பு பணமா பதுக்கி வெச்சுருக்காங்க. அதனால எவ்வளோ ஏற்ற தாழ்வு பாரு, பணக்காரன் இன்னும் பணக்காரன்…

ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­படும் நேரத்தில் மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேன­நா­யக்க சிவில் உடையில்…

சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியே குறித்த வயோதிபர்…

திருமலை: அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத்…

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது.…