Month: August 2016

விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இருந்து தான் இந்த வார்த்தை பிரபலம் அடைந்தது. ஆவூன்னா செம கெமிஸ்ட்ரி, சான்சே இல்ல… என கூற ஆரம்பித்துவிடுவார்கள்.…

எப்படி ஒரு ஆண் அல்லது பெண், தனக்கு விருப்பமான பெண்ணை / ஆணை காதலிக்க, திருமணம் செய்ய ஒப்புதல் கேட்க, திருமணம் செய்துக் கொள்ள அவரவருக்கு உரிமை…

முன்பெல்லாம் கர்ப்பமாக இருந்தால், நடிகைகளாக இருந்தாலும் போட்டோ எடுத்து வெளியிடமாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கர்ப்ப காலத்தில் ஃபோட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது என்பது ஃபேஷனாகிவிட்டது.…

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தனர். இவர்களுக்கும், ஜிம்னாஸ்டிக்கில் 4ம் இடம் பிடித்த தீபா கர்மாகருக்கும், பயிற்சியாளர்…

எரித்திரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட படகுகள் மூலம் லிபியா கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர். இதில், லிபியா கடற்கரையில் இருந்து சுமார் 13…

கரூரில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் சக மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற முன்னாள் மாணவர் உதயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கரூர் வடிவேல் நகரில் உள்ள…

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் குவித்து உலக சாதனையை நிலைநாட்டியது இங்கிலாந்து அணி. இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு…

மாஸ்டர் கேம்ஸ் எனப்படும் மூத்தவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில்,100 வயதான இந்திய வீராங்கனை மன் கவுர் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்டு 30-ந்தேதி ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டாக உலகம் முழுவதும்…

யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அந்தக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது…

ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் லண்டனில் தனது ஹோட்டல் அறையில் வைத்து செய்த ஒரு கசமுசா பற்றி செய்தி வெளியாகியுள்ளது. ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலமில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில்…

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம்…

இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்-தாரகேஸ்வரி ரதோட் தம்பதியர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக புகைப்படம் எடுத்து நேபாள அரசிடம் சமர்ப்பித்தனர். இந்த புகைப்படத்தை உண்மையென்று நம்பிய…

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும்,…

உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஒன்று ஜேர்மனி நாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 49 வயதான பிரேங் டோஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளின் நிறை 940 கிலோகிராம் என…

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது. டீசலின் உற்பத்தி வரி பத்து ரூபாவால் அதிகரித்துள்ள காரணத்தால் குறித்த விலையேற்றத்திற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக…

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம்  ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.  அவர்களது திருமண…

நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவான கட்டணத்தை வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற…

புதிய சின்னத்தில் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளுக்காக இன்று மேல்நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய போது…

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு குறைவு தொடர்பில் ஜனாதிபதியை தெளிவூட்டும் நோக்கிலேயே, ஜனாதிபதியின் இணையத்திற்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.…

வடக்கில் யுத்தம் நிறைவடைந்த சில வாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து வௌிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக வௌிவிவகார அமைச்சர்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட்…

கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில்இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால்உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, கனகராயன்குளம் பகுதியில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி தகவல்களை அழித்த சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பகுதியை சேர்ந்த 27…

சினிமா டைரக்டரான ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது…

சீனாவில் பழமையான கிராமம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பேய் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தில் யாராவது திருமணம் ஆகாமல் இறந்துவிட்டதால், அது துரதிர்ஷ்டவசமானது என்று…

மின்சாரம் உலகில் இன்றியமையாது. இதை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று அனைவருக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன்தான் மின்சாரத்தை கண்டுபிடித்தான். “சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே…

அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை காலை நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட…

மின்னல் வேக வீரர் உசைன் போல்டின் காம களியாட்டங்களை கேள்விபட்ட அவரது காதலி தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் ஒரு வார்த்தையில் கருத்து தெரிவித்தார். உசைன் போல்ட் சமீபத்தில்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட  ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார். நடந்து முடிந்த…