Day: August 5, 2016

மத்­திய லண்­டனில் புதன்­கி­ழமை இரவு இளை­ ஞ­ரொ­ருவர் நடத்­திய கத்திக்குத்துத் தாக்­கு­தலில் 60 வயது பெண்­ணொ­ருவர் உயிரிழந்துள்­ள­துடன் 5 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். லண்­டனில் 2005ஆம் ஆண்டு ஜூலை…

அமெரிக்காவின் National Interest என்னும் ஊடகம் 2030-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த தரைப்படையை இந்தியா கொண்டிருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிரான்ஸ், மூன்றாம்…

இங்கிலாந்தின் வட லிங்கன்ஷயரில் ஸ்கோன்தோர்ப் என்ற இடத்தில் தாய் ஒரு நிமிட இடைவேளைக்கு குழந்தையினை பெற்றெடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரசவத்திற்காக வைத்தியசாலையிற்கு தனது மனைவியினை காரில் அழைத்து…

காரைக்குடி, -காரைக்குடி அருகே குழந்தையுடன் தாய் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் புரண்டி புதுக்குடியை சேர்ந்தவர்…

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயதான சூரஜ் என்ற இளைஞரே…

பாரிய அலை காரணமாக தனது தந்தையிடமிருந்து பிரிந்த மகள் 12 வருடங்களின் பின்னர் மீளத் திரும்பியுள்ளார். நாட்டில் பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டு, இலங்கையர்கள் அனைவரின் கண்களிலும்…

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் கணவனால் மனைவி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (05) வெள்ளிக்கிழமை…

ஸ்ரீநகர்: கன்னி கழியாத எருமை இது…. பளபளப்பான மேனி…. விலை ரூ. 5 கோடி என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது ஒரு எருமை. இது விலை உயர்ந்த உயர்ரக முர்ரா…

யாழ்ப்பாணம், காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும்…

கிளிநொச்சி பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில்…

தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒயின் குழாயை உடைத்ததால், சாலையில் ஒயின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒயின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.…