Day: August 17, 2016

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விவசாயி கொலை வழக்கில் 2-வது மனைவி அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம்…

அஜீத்தை மொத்தமாக விலை பேசி வருகிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். அஜீத்தை அணுகிய அவர், “சார்… நான் இயக்குகிற படத்தில் நீங்க நடிக்கணும். அந்த படத்தை நயன்தாராவே…

சுஜானி போகொல்லாகம , நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள்…

தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(16) இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது. தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30…

பலமுறை கண்டித்தும், கள்ளக்காதலை கைவிட மறுத்த, தனது கணவனை, அவரது மனைவியே கத்தியால கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சென்னை மண்ணடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

சென்னை: ஏமி ஜாக்சன் பிரபாஸ் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளாராம். இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அழகுப் பதுமை ஏமி ஜாக்சன்…

தமிழக சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு…

ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகம் முழுவதும் தனியாக வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞரான Lachlan Smart இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.…

இலங்கையிலுள்ள சிகிரியா குன்று போன்ற உலக பாரம்பரிய சொத்துக்களை பார்வையிடுவதில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சீகிரியா குன்றை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

தாயகம், தேசியம், சுய ஆட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒருபோதும் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை. ஓர் நாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த…

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றுவருகின்றனர். பதக்கம் வெல்வதை கனவாக கொண்டு தீவிரமான…

கிரீன்லாந்து சுறாக்கள் பூமியில் நீண்ட காலம் உயிர்வாழும் முதுகெலும்புள்ள விலங்கினமாக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ரேடியோகார்பன் காலக்கணிப்பு முறையை பயன்படுத்தி குறித்த 28 சுறாக்களிடம் ஆய்வு நடத்தியபோது…

பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது என்று கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி அளித்த பேட்டியில் கூறினார். பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு…

கிளிநொச்சி ஊற்றுப்புலம் என்னும் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசித்துவரும் வ.பிரேம்குமார் அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள். பிரேம்குமார் அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்றே தனது குடும்ப…

மலேசியாவில் 9,00,000 லிட்டர் டீசலை எடுத்துச் சென்ற கப்பல் கடத்தப்பட்டதாக அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கள் கிழமை மலேசியாவின் தஞ்சோங் பெலிபாஸ் துறைமுகத்தில்…

மகாராஷ்டிராவின் ராஜ்கட் மாவட்டத்தின் துணை ஆட்சியர் அபய் கர்குட்கரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அடித்து உதைத்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.…

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணை, அக்கிராம மக்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர். Ajmer நகரில் உள்ள அம்பேத்கர்…

கோவை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது பாக்கு மற்றும் தென்னை மர தோட்டத்தில் செயற்கை பறவை கூடுகள் அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றி வருவது பலரது பாராட்டுகளையும்…

இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காலி மாவட்டத்தின் 20 சுகாதார தொகுதிகளில் 11 கடலோரப் பகுதிகளில் இன்னும் யானைக்கால்…

எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பெண்களின்…

கொசுக்களோடு குடும்பம் நடத்தி வருபவர்கள் நம்மவர்கள். அதிலும் சென்னையில் கொசுக்கடி வாங்காத ஒரு குடிமகனும், குடிமகளும் இருக்கவே முடியாது. ஆனால் ஜஸ்ட் 43 கொசுக்கடி வாங்கிய 9…

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று மணி நேர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையட்டி ஐ.நா.வில்…

இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சோம்பேறிகள் என ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. இவர்கள் சராசரி நாளாந்தம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை செய்யாமல் இருப்பதற்கு நான்கு காரணங்களை முன்வைப்பதாகவும்…

ஈழத்து சிவாலயங்களில் முன்னிலை வகிப்பதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் நாயன்மார்களால் பாடல் பெற்றதுமான திருக்கேதீஸ்வரம் என்பது வெறும் வழிபாட்டுதலமாக மட்டும் நோக்கப்படாமல்   மாறாக ஒரு இனத்தின் அடையாளமாகவும்…

இலங்கையில் வாழும் திருநங்கை சமூகத்தினர் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்நிலை தொடர்பான சமூக எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவைக்காத ஏனையவர்களும் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமைகள்…