ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் நொடிந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் தொண்டாற்றிய அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகன் அரண்மனையில் நடந்த…
Day: September 4, 2016
நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை ராதா கடந்த மாதம் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் குன்றத்தூரை சேர்ந்த…
சீனாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை சீனா திட்டமிட்டு அவமானப்படுத்தியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள Hangzhou நகரில் துவங்கியுள்ள…
மலேசியாவிற்கு விஜயமேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் மலோசியாவிற்கு விஜயமொன்றை மோற்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதியும்…
பிரித்தானியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த…
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து இன்று திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம்…
35 வயதுடைய அமெரிக்க பிரபலமான கிம் கர்தாஷியன், பிரபல பாப் பாடகர் கென்னி வெஸ்ட்டின் மனைவியாவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொதுவாக பெண்கள் குழந்தை பிறந்த…
இன்றளவும் நம்மையே அறியாமல், ஏதோ விஷயத்தில் நாம் அடிமையாக வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கையின் பல சூழலில், தருணங்களில் நாம் வாழ்கிறோம் என்பதை விட, பிழைக்கிறோம் என்பது தான்…
சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.…
ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள்பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்குஆசியா…
1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம். 2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். 3) ஒரு மனிதன் அவனது தாய்…
கூகுள் நிறுவனம், உலகளாவிய ரீதியில் தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத்தை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது ஆனால் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் முகமாக இத்திட்டத்திற்காக ஆட்டு…
நாம் தமிழர் கட்சி நிதிக்காக ஈழத் தமிழர்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகையை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவர் கையாடல் செய்துள்ளதாக தமிழச்சி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்…