Day: September 7, 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப்…

இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாம் முறையாகும்.…

பெத்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெத்துக்கணும் என்று அனைவரையும் ஏங்க வைக்கும் உண்மைச் சம்பவம் இது! உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் வர்மா. அங்குள்ள…

ரஷ்ய வீதிகளில் அதிவேகமாக வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு சாரதிகளை வலியுறுத்துவதற்காக பெண்கள் சிலர் மேலாடையின்றி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் நோவாயா ஸெமில்யா தீவிலுள்ள நகரமொன்றிலே குறித்த…

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த…

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி தாளவாடி அருகே உள்ள அரலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஜோதி(வயது 35). இவர்களுக்கு கடந்த சில…

1996 செப்டம்பர் 7ம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக்கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றால் மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள்…

யாழ் காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவ நோக்கி சென்ற பேரூந்தில் பயணித்த இளைஞன் மீது சாரதி மற்றும் நடத்துனர்கள் கடுமையாக தாக்கியதில் குறித்த இளைஞன் வவுனியா பொது வைத்தியாசலையில்…

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் நிறையுடையவர். இவர் உலகிலேயே பருமனான பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முகமாக தினசரி…

தனிமையிலே இனிமை காண முடியுமா? என்பது தமிழ் திரைப்பட பாடல். உலகிலுள்ள எல்லாமே இரண்டு இரண்டாக வாழும்போது, இருக்கும் போது, நாம் அவ்வாறு இல்லாமல் இருந்துவிட முடியுமா?…

மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச்…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும், நல்ல குணம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள், அமெரிக்காவில் இருந்து நமது இந்தியா வரையிலும் கூட தீய எண்ணம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.ஏதோ சில காரணத்தினால்…

யூடியூப்பில் ஆபாச வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை கசியவிடுபவர்களின் விபரங்களை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார்…

உத்திரபிரதேச மாநிலத்தில் நோயாளி ஒருவர் என்னுடைய ஒரு ரூபாயை எனக்கு கொடுத்தே ஆக வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலம்…

இங்கிலாந்தில் பொம்மை என நினைத்து குழந்தையின் முகத்தில் குத்துவிட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். Baguley நகரை சேர்ந்த Amy Duckers என்ற பெண், பிறந்து சில…

தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து…

சமீப காலமாக வெளிநாட்டு பக்தர்கள் இந்து கோவிலை நாடுவது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மன்னார் முழங்காவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்துக்கு இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் வந்து…

தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச்…

சாக்ஷிக்கு விரைவில் திருமணம் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவரது தாயார் கூறியுள்ளார். சாக்ஷியின் ஓரே இலக்கு 2020 நடக்க இருக்கும்…

தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்திரங்கள் உயிர் பெற்று வருகின்றன எனலாம். அந்த வகையில் ரோபோக்கள் மனிதர்களை இன்னும் சில காலங்களில் மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனிதர்களுக்கு பதிலாக…

பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை நடத்தினர்.…

செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்க உள்ளது. ஃபேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை…

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது. அவர் ஒரு வித்தியாசமான தலைவர். ஏனையோர் கற்க…

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்தி வரும் ராகவா லாரன்ஸ்,…

தேசிய கொடி எரித்து, அதை தனது முகநூல் பக்கத்தில் பதிய… வழக்கை சந்தித்து சிறை சென்று திரும்பிய இளைஞர் தீலிபன் மகேந்திரன். இப்போது அதே முகநூலில் அவர்…

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக…

யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கெட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன்…

திருகோணமலை பகுதியில் வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை ஏலத்துக்காகச் சென்ற நிலையில் காணாமற் போனதாக கூறப்பட்ட வர்த்தகர் ஹல்துமுல்ல பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால்…