Day: September 10, 2016

அப்பொழுதெல்லாம் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்குள்ளும் கடும் போட்டா போட்டி இருந்து வந்தது. இவர்கள் இருவரின் படங்கள் வெளிவரும் போது இரண்டு நாயகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்ளவார்கள். அப்படிப்பட்ட சூழ்…

பெங்களூரு ஸ்ரீராம்புரா பகுதியை சேர்ந்த கல்லூரி தமிழ் மாணவர் சந்தோஷ் தமிழ் நாட்டுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் கன்னட நடிகர் நடிகைகள் குறித்து அவதூறு வாசகங்களை சமூக…

• கெரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு •  புலிகள் தமது சொந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.  இதுவே புலிகள் தமது மக்களின்…

உங்களது  நாளாந்த வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் அதிகரித்த தாக்கத்தினை செலுத்துகின்றமை குறிப்படத்தக்கது. இந்நிலையில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் தரவுகள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.…

விடுதலைப் புலிகளினுடனான யுத்த வெற்றி தொடர்பில் தானும் புத்தகம் ஒன்றைவெளியிடப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தன்னுடைய வேலைப் பளு காரணமாக தான்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள அரசியல் திருமணமானது நிரந்தரமானது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது நாம் கூட்டு…

தேடப்படும் குற்றவாளி ஒருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நபர்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க…

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலியானதுடன் மனைவி மற்றும் பிள்ளை காயமடைந்து…

டக்ளஸ் திருமணம் ஆனவர், அமெரிக்க ஆவணத்தில் தகவல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எம். பி திருமணம் ஆகாதவர்…

சுவிட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு இந்தியா செல்லத்தடை, அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை…

ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் பாரா…

நேபாளத்தை சேர்ந்த 7 வயதான சிறுமி அங்குள்ள மக்களால் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படும் வினோத செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த ரமேஷ்- சபிதா தம்பதியரின்…

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், அதனால் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதுக்குறித்து ரஷ்ய…

பிரேசில் நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டு 20 வருடங்கள் கழித்து அதற்காக பலனை பெற்றுள்ளனர். ஆசிய நாடான இந்தியாவில் பெண் குழந்தை…

இந்த வருடத்தில் முதல்  8  மாதங்கள் வரையான கால பகுதியில்  மாத்திரம்  1570 பேஸ்புக்  தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணனி அவசர நடவடிக்கை பிரிவின்  பாதுகாப்பு…

30 ஆண்டுகால யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மேஜர் ஜெனரல் குணரத்னவால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெய்லி பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்திற்கு…

லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ்…

ஜேர்மனியில் உரிய காலத்திற்கு முன் பிறந்து விரலளவு கால்களை கொண்ட பெண் குழந்தை உலகின் மிகச்சிறிய குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு…

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு கண்காணிப்பு உறுப்பினர் ஒருவருக்கு கொலை குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை இழக்க செய்யும் ஒரு…

சீனாவில் பிரபல நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும்பொருட்டு விமானம் ஒன்றை அசத்தல் உணவகமாக உருமாற்றி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் தமது உணவகத்தில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கமைய ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் தினத்தில் தூக்கிலிடவுள்ள நிலையில், குறித்த…

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் விவகாரம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை…

இன்றுமுதல் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களுக்கு அருகாமையில் ஏற்படும் தகவல்களை அல்லது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவேண்டுமா அழையுங்கள் வவுனியா:- 0766224949 மன்னார்:- 0766226363 இன்று இரவு…