Day: September 15, 2016

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

இந்திய செய்தியாளர் நீனாகோபால் எழுதிய ‘ராஜீவ் காந்தி படுகொலை’ என்ற புத்தகத்தில் இருந்து……. அமைப்பை சேர்ந்த பலரும், இலஙகையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், கொழும்பின்…

இலங்கையின் தென் பகுதி காட்டில் அரியவகையான பாம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த…

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டியிட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இது ஐக்கிய மக்கள்…

இரண்டு உலகப்போர் மற்றும் நாஜிக்களின் சித்திரவதை முகாமில் இருந்தும் தப்பிய 113 வயது முதியவர் ஒருவர் Bar mitzvah எனும் மதச்சடங்கை முதன் முறையாக கொண்டாட ஆயத்தமாகிறார்.…

பீகாரில் பூத உடலை பொலிசார் கயிறு கட்டி தரதர வென்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைசாலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலே இக்கொடூர சம்பவம்…

உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது. இதுவரையான காலப்பகுதியில்…

அடுத்த வருடம் பிரஜைகளின் சகல தகவல்களும் அடங்கிய டிஜிட்டல் அடையாள அட்டை  ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார். இந்த அடையாள அட்டைகள்…

கடந்த சில தினங்களாக உலகமெங்கும் இயற்கையின் சீற்றமும் நில நடுக்கமும் அரசியல் குழப்பங்களும் உலகம் முழுதும் நடந்து பல்லாயிரம் கோடி பொருளாதார இழப்புக்குகளையும் உயிர் இழப்புக்களையும் சந்தித்துள்ளது.…

கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ ரெஜிமென்ட் சிக்கி தவித்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப…

நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில், தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தமைக்கு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ள டென்மார்க், அந்தப் பட்டியலில் இருந்து தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளது. டென்மார்க் குடிவரவுத்…

யாழ். தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரியின் அனிதா ஜெக­தீஸ்­வரன் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்­தலில் புதிய தேசிய சாதனையொன்றைப் படைத்துள்ளார். 3.35 மீற்றர் உய­ரத்தைத் தாவியே அவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.…

1962ஆம் ஆண்டு வெளிவந்து, சிறந்த மாநிலப் படத்திற்கான தேசிய விருதை (வெள்ளிப் பதக்கம்) பெற்ற படம் ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஒர் ஆலயம்’. இந்தப் படம் புதுமை இயக்குநர்…

திருமணமும், காதலும் பல்வேறு காரணத்தால் பிரிந்து பார்த்திருப்போம். நூற்றாண்டு இந்திய சினிமாவில் பல வகையில், பல கலவைகளில் காதல் கதைகள், அதில் சண்டைகள் நாம் பார்த்திருப்போம்.ஆனால், இது…

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து…

தோல்விகளின் காரணம் என்ன என்று தேடிய ஜே.ஆர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டட்லி சேனநாயக்கவின்   மரணத்தைத் தொடர்ந்து  1973 ஆம் ஆண்டு ஏப்ரல்…

கிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

அமெரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் பெண்கள் செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் முறையில் உடல் பாகங்களை வடிவாக மாற்றிக் கொள்வது இயல்பாகி வருகிறது. இதுப் போன்ற செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் ‘சிரிலிய சவிய’ வேலைத்திட்டத்தின் கீழ்…

விலை மாது… நாம் எப்போதும் அவர்களை இந்த பெயர் சொல்லி அழைத்ததும் இல்லை, குறிப்பிட்டதும் இல்லை. தேவர் அடியார்களின் பெயர் மருவி வந்த சொல்லையே பயன்படுத்தி அவர்களை…

ஜெர்மனியில் உள்ள ரஹ்னிலெண்டு பிளாடினேட் என்ற மாகாணத்தில் பெற்றோருடன் 5 வயது சிறுவன் வசித்து வருகிறான்.சில வாரங்களுக்கு முன்னர் சிறுவனின் தாத்தா உயிரிழந்துள்ளார். இந்த பிரிவை சிறுவனால்…

“அர்மில்லேரியா ஒஸ்டயி” இந்த காளான் வகை தான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழும் ஒரே உயிரினமாம். இந்த காளான் வகை சுமார் 2,400 வருடங்கள் உயிருடன்…

நேற்று(13.09.2016) காலை வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பை ஏற்படுத்தி வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் நோயாளருடன் அதிக நேரம் உரையாடிக்கொண்டிருப்பதாக…

யாழ். அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகையினை யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடையொன்றில் விற்க முற்பட்ட சந்தேக நபரொருவரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்…

பறவை வானில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம்…

காவிரி விவகாரத்தில் சாதாரண பொது மக்களை தாக்குவது கஷ்டமாக இருக்கிறது. பகைமையை மறப்போம்” என்று நடிகர் விஜய் சேதுபதி அழைப்பு விடுத்துள்ளார்.  காவிரி விவகாரம்  குறித்து தனது…

சீன மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இளைஞர் ஒருவர்,இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அச்சுபிசகாமல் பாடி அசத்தியுள்ளார்.  இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் இந்தியாவில் இல்லை எனலாம்.அந்த அளவிற்கு இசை உலகிற்கு…

பிணைக்கைதிகளின் தலையைதுண்டித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வேறுவிதமாக கொலை செய்யும் ஒரு கொடூரமான…

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 44 வய­தான பெண் ஒரு­வரும் அவரின் 25 வய­தான மகனும் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். வட கரோ­லினா மாநி­லத்தில் வசிக்கும்…

வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினை ஜாதி, பேதம் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாகவும் ஜாதி, பேதம்…

சமகாலத்தில் இலங்கையில் பெரிதும் பேசப்படும் விடயமாக வெலிக்கடை சிறைச்சாலையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இரட்டை கொலை குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுதலையான சந்தேகநபர்…