Day: September 18, 2016

சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் 1 வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டிருந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து…

சென்னை: சுவாதி படுகொலையை விட ராம்குமார் மரணம் மிகப் பெரிய குழப்பமாக மாறியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை…

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் மின்சாரம் பாய்ந்த கம்பியைக் கடித்து…

கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை என்று வைகோ கூறியுள்ளார். திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்…

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்தி தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இந்த விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படுகிறது. 2010-இல் அஸ்வின்…

தெலுங்கானா மாநிலம், வாரங்கலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் அருகே உள்ள தர்மசாகர் நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில்…

‘விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம்…

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய…

தற்போதைய சூழலில் தமிழ்மக்களுக்கு எதிராக மிகப்பெரியதொரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவதானிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் நாட்டில் மறைமுகமான இனவாதத்தை தூண்டிவிட்டு மீண்டும்…

பிரித்தானியாவில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. 100 வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 31.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே அதிகமான…

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் உட்பட சுமார் 10 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய தகவல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நீதியான சமூகத்திற்கான…

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து கருகி சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன. புடவை, அழகுசாதனம்,…

முல்லைத்தீவு புதுகுடியிருப்பில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள் அடங்கிய காட்சியறை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சியறையில் உள்ள கடற்புலிகளின் போர்ப்படகுகள் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் சகிதம்…

2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்…

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். குறித்த தகவலை, கொழும்பு…

சமகாலத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு எதிராக கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்காக ரெஜிமென்டின் உறுப்பினர்களை கைது…

ஜப்பான் நாட்டின் யோகோ போடியோ என்ற அமைப்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘புகுவோகா’ விருதை வழங்குவதாக அறிவித்தது. இசைத் துறையில் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த விருது…

பிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு புதிய தலைவலியாக அமையும். தென் சீனக்கடல் உலகின் மூன்றில் ஒரு பகுதி…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  தன்னுடைய   மகன்கள் மீதான முக்கிய வழக்கான  பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜுடீன்  கொலை  தொடர்பில் விசாரணைகள் துரித கதியில் முன்டுனெடுக்கப்படுவதையிட்டு…