Day: October 11, 2016

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இளமையாக இருந்தபோதும் தற்போதும் அவரை காதலிப்பதாக இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் மார்க்கண்டே கட்ஜு தனது முகநூலில் பதிவு ஒன்றை…

பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் இந்த அரசாங்கத்தில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ…

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு…

தமிழக முதல்வர் உடல்நலம் குறித்து வதந்தி பரபரப்பி வரும் பிரான்ஸ் தமிழச்சியை கண்டிக்கும் வகையில் திவ்யா கிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா சில…

தன் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்ட ரமித் ரம்புக்வெல்லவுக்கு ரூபா 29 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் கெஹலிய…

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றம்  அடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிற்சர்லாந்தின்…

வவுனியாமாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 4.30மணியளவில்  இந்த…

அஜித்தை பற்றி கருத்து தெரிவித்தற்கு கொதித்து எழுந்த அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.. நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது…

ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி…

பெண்களை பாலியல் ரீதியில் பற்றுவது மற்றும் முத்தமிடுவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி…

முன்னைய ஆட்சி மீது இலங்கை முஸ்லிம்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வு இன்னுமே நீங்காத நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மைய தினங்களாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பரபரப்பான சந்திப்புகளை…

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா கண்விழித்து ஒரு சில வார்த்தைகள் பேசியதாக அப்பல்லோ வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர்…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தஞ்சாவூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று அதிமுக…

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவிற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.…

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக நானும்…

இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனையில் ஒருவருகொருவர் மோதி கொள்ளும் பதற்றமான சூழல் நிலவி வரும் இந்த சூழலில், இரு நாடுகளும் சண்டையை வளர்க்காமல் அன்பை வளர்க்கலாமே என்னும்…

ஜப்பானில் தேசிய விளையாட்டுகளுக்குள் ஒன்று சுமோ எனும் மல்யுத்த போட்டி. இந்த போட்டியை அங்கு விநோதமாக நடத்துகின்றனர். சுமோ எனும் மல்யுத்த விளையாட்டு ஜப்பானில் நானூறு ஆண்டுகளுக்கு…

கொலம்பிய ஜனாதிபதி மனுவெல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தென்…

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனைக்கு சென்றார்.…

நீதிமன்றத்திற்கு சமமான ஒன்றே பாராளுமன்றம். நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் தண்டனை. ஆனால் பாராளுமன்றம் என்பதற்கு சட்டதிட்டங்கள் இல்லையா..? இப்போதோ கோமாளிகள் தங்களை அரங்கேற்றம் செய்து கொள்ளும்…

தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து…

தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்…

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளை விடவும் வெளிநாட்டு சென்ற இலங்கையர்களினாலே அதிகளவு வருமானம் ஈட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த…

இலங்கையின் சமகால அரசாங்கத்தில் மூன்று முக்கிய கொலைகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் நாடாமுன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, ரகர்…

சென்னையில் பிரசாரம் செப்டம்பர் 26ல் திலீபன் உயிரிழந்த பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். திலீபனின் மரணம் தொடர்பாக…