Day: October 14, 2016

எஸ்கார்ட் பிரிவில் பெண் போலீஸாக பணியாற்றி, பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டு, வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் கண்டு, இப்போது மீண்டும் மறுவாழ்வு நோக்கி பயணிக்கும் க்வினெத்…

பாஸ் என்றால் காலையில் தினமும் பார்த்தல் சிரிப்போம், கை குலுக்குவோம், ஹாய் சொல்லுவோம். ஆனால், சீனாவில் ஒரு கொடூர பாஸ் தினமும் பெண்கள் தனக்கு முத்தமிட வேண்டும்…

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.…

பம்பலப்பிடிய பிரதேசத்தில் பாதைக் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட தாய் மற்றும் மகள் பேரூந்து ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த விபத்தில்  தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.…

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நான் என தெரிவித்து கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து…

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா அவுஸ்திரேலிய இராணுவத்தினால் மேஜராகத்…

புலிகளுக்கு ஏவுகணைகளை வாங்க முயன்ற மூவருக்கான சிறைத்தண்டனை குறைப்பு. விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், 25 ஆண்டு சிறைத்தண்டனை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்து தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரணை பிரிவுகளின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும்,…

இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் எதுவித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடற்படை அதிகாரிகள் மூவரை…

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வடபகுதியை புறக்கணித்ததன் காரணத்தினாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று…

70 ஆண்டுகள் தாய்லாந்து மன்னராக நீடித்தவர் என்ற பெருமை பெற்ற பூமிபோல் அதுல்யாதேஜ் இன்று காலமானார் என அரண்மனை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் 234…

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கும் அந்நியர் ஒருவரின் குழந்தைக்கும் ஓரே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டதிற்காக அவரின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. மிசோரி மாகாணத்தை…

லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா ஒன்று அதன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியதால் பதற்றம் நிலவி வருகிறது. லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு…

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா இன்று சென்னை வர உள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு…

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று 25 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்யவுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா…

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஆச்சரயமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப்…

யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றய…

ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தொடர்புபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் கொழும்பு இரவு நேர கேளிக்கை விடுதி மீதான தாக்குதல் சம்பவ சீ.சீ.ரீ.வி. கமரா காட்சிகள் தெளிவில்லை என…

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகூடிய விரைவிலேயே விடுவிக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டு வருவதாகதென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் ஊடகம்…

இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு மகனை ஏற்றிச்சென்ற தாயும் மகனும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாய் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார், முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு…