Day: October 20, 2016

பிரித்தானிய உள்ளாட்சி நிர்வாகம் ஒன்றின் விஷேச அழைப்பின் பேரில் பிரித்தானியாவிற்கு vikneswaran-cmநீங்கள் வந்திருப்பது கடந்த ஏனைய வருகைகளை விட வித்தியாசமானது. பிரித்தானிய மக்களுக்கும், இலங்கை மக்களுக்குமிடையே…

அம்பலாங்கொடை, ரன்தொம்பே கடற் பகுதியில் சுமார் 50 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதனைக் காண்பதற்காக பிரதேசவாசிகள் அங்கு திரண்டு வந்து கொண்டிருப்பதாக…

டுபாய் வங்கியில் காணப்படும் ராஜபக்‌ஷக்களுக்கு சொந்தமானதாக கருதப்படும் கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சிய மன்னருக்கு அனுப்புவதற்கான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர்…

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விபத்துகள்…

குடிபோதையில் புகையிரத கடவையினை கடக்க முடியாது தடுமாறிய நபரின் உயிரினை புகையிரத கடவை ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது. 51 செக்கன்களேயான குறித்த…

அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு…

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாயிபவன் சைவ உணவகத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நடக்க முடியாத முதியவருக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடுமையானது. குறித்த உணவகத்துக்கு முன்…

திருவள்ளூர் மாவட்டத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். செல்போனில் மனைவி பாட்டு கேட்டபோது  அதற்கு இடையூறாக டி.வியை சத்தமாக கணவன் வைத்ததால்…

கர்நாடக செல்வந்தர் ஒருவரது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் LCD திரையுடன் ஒட்டு மொத்த மக்களையும் கவரும்படி உள்ளது. திருமணத்திற்கு முன்னோட்டமாக கருதப்படுவது அழைப்பிதழ் மட்டுமே, திருமண வீட்டாரின்…

பெரும்பாலான நாடுகளில் 420 என்ற எண் கொண்ட ஹொட்டல் அறையே கிடையாது. இதன் பின்னால் பொதிந்திருக்கும் மர்மங்களுக்கு சில லாஜிக்கான காரணங்களும் ஒளிந்திருக்கின்றன. இந்தியா முழுக்க எங்கு…

காலை 9:30 மணிக்கு தலைமைச் செயலக அமைச்சரவைக் கூட்ட அரங்கில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் துவங்கியது. இதில், தலைமைசெயலர் ராம மோகன ராவ், நிதித் துறை…

லாஸ் வேகஸ்(யு.எஸ்): நடைபெற்று வரும் அதிபர் வேட்பாளர் விவாதத்தில் ஹிலரியை தேர்தலில் போட்டியிட அனுமத்தித்திருக்க கூடாது. அதுவே மிகப்பெரிய முறைகேடு என்று ட்ரம்ப் ஆவேசமாக பேசினார். அதிபர்…

லாஸ் வேகஸ்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா சதித்திட்டம் தீட்டியுள்ளது. விக்கி லீக்ஸும் அதற்கு உடந்தையாகச் செயல்படுகிறது என்று ஹிலரி க்ளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். லாஸ்…

ஹிலாரி கிளிண்டன் நிர்வாண உருவச் சிலையை நிறுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பவுலிங் கிரீன் ஸ்டேஷனுக்கு வெளியே ஹிலாரியின் நிர்வாண நிலை அந்த…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்கா மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று…

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலாலிதா விரைவில் பூரண நலம் பெறவேண்டி அதிமுகவினர் 101 பூசணிக்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர். முதல்வர் ஜெயலலிதா…

தமிழக அரசின் இணையதளப் பக்கங்கள் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் ஹேக்கர்களின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர் இணையதளம் www.tn.gov.in ஆகும். இதில்இ…

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் பிந்தியேனும் ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிக்கவரெட்டிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி…

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான செய்பாடுகளை…

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். மஹஒய நீர்வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியப் பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களின் ஆதரவும் திரட்டப்படவுள்ளது. இதற்காக…

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். வர்த்தகத்தூதுக் குழு ஒன்றுக்கு தலைமை தாங்கியே அவர் இலங்கை வரவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கையை அடுத்து சுயாதீன நிறுவனம் ஒன்றின் பிரதானி, வெளிநாடு ஒன்றில் நுழைவதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய…

விரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம் கடல் புறா ‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். ‘கடல்…