Month: November 2016

“கையில் பெரிய கட்டையுடன், மதனராஜா நின்றிருந்தார். தகாத வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தார். ஆக்ரோஷமாக இருந்தார். அவருடன் நின்றிருந்தவர்களும், ஆக்ரோஷமாக இருந்தனர். என்னால் அவரை அடையாளம் காட்ட முடியும். அவர்…

வீட்டிற்க்குப்போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று புலம்பும் ஆண்களுக்கு இந்த டிப்ஸ் பொருந்தும். வீட்டிற்க்குப்போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று புலம்பும்…

அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்களைக் கடந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘ சில நாட்களாக மருத்துவமனைக்குள் மன்னார்குடி உறவுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முதல்வரின் கவனத்துக்கு தகவல்கள்…

பதற வைத்த தாரை தப்பட்டை படப்பிடிப்பு – மனம் திறக்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார் கமல்ஹாசன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு. சைத்தான் வேட்டை ஆரம்பம் !!! – Saithan…

காதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய்-தங்கையை கொன்றுவிட்டு தந்தையை போன் செய்து அழைத்து கொடூரமாக கொலை செய்தேன் என்று கைதான மகன் வாக்குமூலம்…

ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த…

நடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.…

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார். நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88. இசைப் பட்டதாரியான…

தன் மகனுக்கு சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முட்டாள்தனமாக, தனது மலத்தை மகனின் உடலுக்குள் புகுத்திய தாய். உலகிலேயே சிறந்த உறவு, மற்றவர்கள் சிறக்க வேண்டும்…

சென்னை: திமுகவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட மு.க. அழகிரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் செயல்…

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான செயலாளர் டமியனோ அஞ்சலோ ஸ்குஅய்டாமெட்டி…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த கணிபா மபாஸ்…

வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது…

‘ரஜினி முருகன்’ படத்துக்குப் பின் தமிழில் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின. அது ‘ரெமோ’ படம் வந்ததற்குப் பிறகு இன்னும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.…

 மாவீரர் நாள் கொண்டாட்டத்தில் சிறிதரனின் தோற்றத்தையும்,  வெளிப்பாட்டையும் பார்த்தீா்களா??    பிரபாகரன் மாவீரர் தினவிழாவில் கைகட்டி நிற்கும்  அதே தோரணை, அதே பார்வையில்  காட்சி தரும் சிவஞானம் …

ஆஸ்திரேலியா ஐகோர்ட்டில் முதன்முதலாக ஒரு பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சூசன் கீபெல் ஆவார். அவர் 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். பின்னர் தன்…

திருச்சியை சேர்ந்தவர் ஜகன்நாதன் செல்வராஜ். இவர் தாயகம் செல்ல பணமில்லாமல் துபாயில் சிக்கி தவித்து வருகிறார். அவருக்கு வயது 48. பொதுப் பூங்கா ஒன்றில் தற்போது தங்கியுள்ளார்.…

உலகின் மிகவும் வயதானவராக கருதப்படுபவர் இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரேனோ. உலக சாதனை அமைப்பின் படி, உலகிலேயே மிக வயதான நபர் எம்மா தான். 1899-ம்…

18 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Aleexandra Khefren என்ற பெண்ணே இம்முடிவை எடுத்துள்ளார்.…

நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட கால தோழியும் மனைவியுமான இவா பிரானின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவில் வரலாற்று சம்பந்தமான புகைப்படங்களை சேகரித்து…

சென்னையை நோக்கி வரும் புயல் 2ம் தேதி கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வும்…

பிரபல ஆங்கில இதழான ”டைம்” நடத்தி வரும் 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளிய…

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் சோவிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால்…

எத்தனை அம்புகள் பாய்ந்து வந்தாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசியுள்ளார். சென்னை அண்ணா…

வடக்கு மாகாணத்தில் சீதனைக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேவலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும்…

இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணிஎம்.பியான ஸ்ரீயாணி விஜேவிக்கிரம…

கடந்த மூன்று வருடங்களில் இலங்கை வரவு செலவுத்திட்டத்தின் போக்கு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மூன்றாண்டு காலப்பகுதியில் இரண்டு ஜனாதிபதிக்கு எவ்வாறான நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பது…

பாரிய குற்றங்கள் எதனையும் நான் செய்யவில்லை. விரைவில் வெளியில் வருவேன் என விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி…

மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும்…

ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 புலிக்குட்டிகளை, அதன் தாய் கைவிட்டுவிட்டது. இதையடுத்து அந்த பூங்காவில் பணிபுரியும் ஒருவர் அந்த குட்டிகளை தனது வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.…

கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கு மாகா­ணத்தில் பல கொலை­களை தான் செய்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள்…