Month: December 2016

உலகமெங்கும் உள்ள  இலக்கியா  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….!! ஆண்டே புத்தாண்டே    நம் அருகில் வந்தாயே….. காலம்…

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த வேடர் ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை கோடரியுடன் ஆஜராகி யிருந்தார். இந்த வேடுவர் தனது மகனின் வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு…

வாழ்ந்த வரை எவ்வளவு மர்மங்களோடு ஜெயலலிதா இருந்தாரோ அதில் துளி கூட குறைவில்லாமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களும் வெளிவராமல் பாதுகாத்து வந்திருக்கிறார் சசிகலா. சிறிய உதாரணம்…

நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில்…

பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பல சிறுவர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பயிற்சி கொடுக்கும் வீடியோவை ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ்…

கடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு…

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. முதியோர்களுக்கான தேசிய சபையினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டையின் அடிப்படையில்…

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா, மறைந்த முதல்வரும் அவரது தோழியுமான ஜெயலலிதாவைப் போல தனது உடை மற்றும்சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார் என்பது பலரது கவனத்தை…

காவிரியில் தண்ணீர் இன்றி காவிரி நீர்பிடிப்பு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கருகி வருகிறது. விவசாய நிலங்கள் எலிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இதை தொடர்ந்து திருச்சி விவசாயிகள் தமிழகத்தை…

சசிகலா ‘முடியாது… நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி… பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து…

“மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 22 மற்றும் 18 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காரொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் குறித்த விபத்து…

16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக…

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 206 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபத் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்…

இரா­ஜாங்க அமைச்சர்  விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாகும். அது கட்­சியின் நிலைப்­பா­டா­காது. அவர் கூறிய கருத்து தேர்­தலை இலக்கு வைத்­த­தாகக் கூட…

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடத்தப்பட்டிருந்தார். மனநலன் குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் போனதை உணர்த்தியது…

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது செல்லப் பிராணியின் அறுவை சிகிச்சைக்காக தன்னை வலைதளத்தில் விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நெகிழ வைத்துள்ளது. ஆர்லாண்டோ, புளோரிடாவை சேர்ந்த 42…

ஆஃப்கானிஸ்தானில் கணவன் துணை இல்லாமல் தனியாக ஷாப்பிங் சென்ற பெண்ணை தாலிபன் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை…

“இழப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், ‘பகுத்தறிவுவாதம்’ வீரியமாய் வேலை செய்யும். “பெறுவதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், சோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகம்…

அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலின்போது, கணினிகளில்   ஊடுருவி ரகசிய தகவல்களைத் திருடி, தேர்தலின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா புகார் கூறி…

டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள்  நீண்ட…

அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்ட ஆலோசனை நடத்த தீபா வீட்டிற்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் 7…

சவுதிஅரேபியாவில் தமிழக இளைஞர் ஒருவர், இவர்கள் என்னை கொன்று விடுவார்கள், விரைவில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுது கூறும் வாட்ஸ் அப் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி…

வனியாவில் இன்று அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்   தலைவரும் எதிர்க்கட்சி  தலைவருமான   இரா.சம்பந்தனின் உருவப்படத்தை எரித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். போரின் போதும்…

சிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கை வகித்ததாகவும், சிறிலங்காவின் முன்னாள்…

இந்தியாவில் திருநங்கைகள்  மட்டுமே படிக்கப் போகும் பள்ளிக்கூடம் கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கல்கி சுப்ரமணியம் இந்த பள்ளியை கொச்சியில் இன்று திறந்து வைத்தார்.…

சசிகலா, நடராஜன் என்ற கடற் கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப்பெண் ஜெயலலிதா என்று மறைந்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் தனது நூலில் கூறியது இப்போது வைரல்…

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இன்றைய கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ய ஆதரவு தரும் கடிதம் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா ஜனவரி 12-ல் முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…

பலரும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று விளிப்பதுண்டு. ராஜதந்திர நகர்வுகளை அரசியலில் முன்னெடுப்பதில் ஜே.ஆருக்கு தனிப்பெயர் இருந்தது. எந்தவொரு விடயத்தையும் வெட்டொன்று துண்டிரண்டு என்று நேரடியாக…

கடந்த ஒக்டோபர் மாதம் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தகல பிரதேசத்தில் வசித்த 45 வயதுடை நபரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடை…