Day: December 3, 2016

ஓரேயொரு பிக்கு  தன்னம் தனியாக நின்று  அட்டகாசம் பண்ணுகிறார்.  தமிழர்களால்   தெரிவு   செய்து  பாராளுமன்றத்துக்கு  அனுப்பிய கூட்டமைப்பு    எம்.பி. கள்   மற்றும் …

மட்டக்களப்பு நகரில் மங்கலராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம்  தடைவிதித்துள்ளதை  கண்டித்து மங்கலராம விகாராதிபதி ஆர்ப்பாட்டம் முயன்றதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற…

தென்கன்மல் (Denganmal), மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு கிராமம். மும்பையில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். இக்கிராமத்திம் மொத்தமே 500 பேர் தான் வாழ்ந்து…

தமிழீழ விடுதலைப் புலிகள் 62 ஆவது பிறந்த நாளை  முன்னிட்டு,  சிறப்பு நிகழ்வாக 62 பானைகள் வைத்து பொங்கல் நிகழ்வு  (Nov 27, 2016)  பிரித்தானியாவில்  உள்ள…

பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன பகுதியில் அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம்…

கேரளா – கர்நாடகா எல்லையில் அந்நிய விலங்குகள் சுற்றித் திரிவதாகவும், அவற்றில் ஒன்றை மட்டும் பிடித்து கூண்டில் அடைத்து வைத்து இருப்பதாகவும், இந்த விலங்கு மற்ற விலங்குகளை…

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்து வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக…

அண்மையில் கொலம்பியாவில் 75 பேரின் உயிரை காவு கொண்ட விமான விபத்து தொடர்பில் பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், குறித்த விமானத்தில் விமானியாக தனது முதல்…

யாழ். கோப்பாயில் கொட்டும் மழையைப் பயன்படுத்தி நேற்று அதிகாலை கத்தி முனையில் இளம் தம்பதிகளை அச்சுறுத்தி 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.…

வாசகர்களே, கடந்த வார கட்டுரையுடன் 2006ம் ஆண்டு பிரபாகரனால் வழங்கப்பட்ட   மாவீரர் தின உரையையும் இவ் இணையத்தில் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இவ் உரை இரண்டாவது…

பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான இன்ஸ்டாகிராமை உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் அதிகமான பேர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நட்சத்திரங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இந்நிலையில்…

மேற்குலகம் ஆட்டிப் படைத்த கியூபாவை மீட்டெடுத்து தலை நிமிர வைத்த புரட்சிக்காரர் பிடல் கஸ்ட்ரோ தனது 90 வது வயதில் உலகத்துக்கு விடைகொடுத்து கண்களை மூடிக்கொண்டார். அமெரிக்க…

சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை…

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவை தொலைப்பேசியில் அழைத்த டிரம்ப் அடுத்த ஆண்டு வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டிரம்ப்…

நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விருது வழங்கும் விழாவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ்…

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சர்வ மத பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர்…

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூர் பகுதிகளில் விற்பனைக்காக விளக்குகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள். கார்த்திகை தீபத் திருவிழா…

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோ.சி.மணி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 87. தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி, விவசாயம்,…

இந்தியாவில் அடுத்த ஆண்டு(2017) பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.…

வரவு செலவுதிட்டத்தின் பிரகாரம் நவீன தொழில்நுட்ப சந்தையின் கேள்விகளுக்கேற்ப மென்பொருள் உற்பத்தி கிராமங்களை அமைக்க எதிர்ப் பார்த்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம்…

மன்னார் கடலோரத்தில் இன்று (02) இறந்த நிலையில் கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது மிகப் பெரியகடல் மலைப் போல கரை ஒதுங்கிய கடற் பன்றியை கடற்படையினர் அப்புரப்படுத்தியுள்ளதாகவும்…

கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் நடந்து கொண்ட விதம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மத்திய வங்கி பிணை மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கோப் விசாரணை அறிக்கை கடந்த…

தமிழ்தேசிய கூட்டமைப்பு மீள்குடியேற்ற அமைச்சு வழங்கும் பொருத்து வீட்டுதிட்டத்தை எதிர்க்கிறது. ஆனால் மீள்குடியேற்ற அமைச்சர் பொருத்து வீட்டுத்திட்டத்தை முடித்தே தீருவேன் என ஒற்றை காலில் நிற்கிறார். அதற்கான…

இலங்கை ஆட்சியாளர்களோட கவனம், முன்னாள் அதிபரான கொலைவெறியன் ராஜபக்சவோட ஆட்கள் மேலே திரும்பியிருக்குதே? ஆமாங்க தலைவரே… இலங்கையை ஆளும் சிறீசேன அரசு, முந்தைய ராஜபக்ச அரசின் ஊழல்…