Day: December 16, 2016

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் நடிகைகள் பலர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அப்போது பிரபலமான நடிகைகள் முதல் இப்போது கொடி கட்டிப்பறக்கும் நடிகைகள் வரை…

டியூசன் சென்டருக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்காமல் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பை சூறையாடிய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

ஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் என்றால் 80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பணியாற்றிவரும் இவர்தான் உலகில் மிகவும் இளமையான பேரிளம்பெண் என்று கருதலாம்.…

விலைமனுக்கோரலின்றி அரச கொடுக்கல் வாங்கல் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனக்கூறிக்கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருந்தபோதிலும் அரச சொத்துகளை விலைமனுக்கோரலின்றி தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக…

மூச்சுத் திணறல் காரணமாகவும் நுரையீரல் தொற்றின் காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ”ட்ராக்யோஸ்டமி’ எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ‘ட்ராக்யோஸ்டமி’…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரிற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி  ஒன்று 15.12.2016 அன்று மாலை 6.00 மணியளவில் 150…

இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான, ஹிரிணிரத்ன மங்கலிகா (வயது 32) என்பவரை, கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண…

மினுவங்கொடை ஓபாத பிரதேசத்தில் கடந்த தினத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்று, பின்னால் வந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி  உயிரிழந்திருந்தார். குறித்த…

‘உறுமி’ மற்றும் ‘டபுள் பேரல்’ படங்களை தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் ‘தி கிரேட் பாதர்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. இந்தப்படத்தில் முதன்முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடித்த…

பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி…

கச்சதீவு திருவிழாவில் அதிக மீனவர் கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழகத் தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழக அரசின்…

தமி­ழ­கத்தில் ஆண்கள்  இருவர் வீட்­டுக்குள் தம்­ப­தி­க­ளா­கவும் ஊருக்குள் நண்­பர்­க­ளா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர்.  இது குறித்து இவர்கள் தமி­ழகத்தி­­லி­ருந்து வெளிவ­ரு­கின்ற விகடன் சஞ்­சி­கை­க்கு தெரி­வித்­துள்­ளனர். அதி­லி­ருந்து… பெரம்­பூரில் பஸ்…

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் நடிகை சமந்தா தனது காதலர் நாக சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட ஏற்பாடுகள் செய்ய துவங்கிவிட்டார். அண்மையில் நாகசைதன்யாவின் சகோதரர் அகிலின் திருமண…

மேற்கு வங்காள மாநிலம் புர்துவான் மாவட்டம் கல்னா என்ற இடத்தை சேர்ந்தவர் தீபா. அதே பகுதியை சேர்ந்தவர் ஜிரஞ்சித் பால். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அவர்களுக்கு…