Day: December 30, 2016

ஆஃப்கானிஸ்தானில் கணவன் துணை இல்லாமல் தனியாக ஷாப்பிங் சென்ற பெண்ணை தாலிபன் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை…

“இழப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், ‘பகுத்தறிவுவாதம்’ வீரியமாய் வேலை செய்யும். “பெறுவதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், சோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகம்…

அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலின்போது, கணினிகளில்   ஊடுருவி ரகசிய தகவல்களைத் திருடி, தேர்தலின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா புகார் கூறி…

டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள்  நீண்ட…

அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்ட ஆலோசனை நடத்த தீபா வீட்டிற்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் 7…

சவுதிஅரேபியாவில் தமிழக இளைஞர் ஒருவர், இவர்கள் என்னை கொன்று விடுவார்கள், விரைவில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுது கூறும் வாட்ஸ் அப் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி…

வனியாவில் இன்று அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்   தலைவரும் எதிர்க்கட்சி  தலைவருமான   இரா.சம்பந்தனின் உருவப்படத்தை எரித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். போரின் போதும்…

சிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கை வகித்ததாகவும், சிறிலங்காவின் முன்னாள்…

இந்தியாவில் திருநங்கைகள்  மட்டுமே படிக்கப் போகும் பள்ளிக்கூடம் கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கல்கி சுப்ரமணியம் இந்த பள்ளியை கொச்சியில் இன்று திறந்து வைத்தார்.…

சசிகலா, நடராஜன் என்ற கடற் கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப்பெண் ஜெயலலிதா என்று மறைந்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் தனது நூலில் கூறியது இப்போது வைரல்…

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இன்றைய கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ய ஆதரவு தரும் கடிதம் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா ஜனவரி 12-ல் முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…

பலரும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று விளிப்பதுண்டு. ராஜதந்திர நகர்வுகளை அரசியலில் முன்னெடுப்பதில் ஜே.ஆருக்கு தனிப்பெயர் இருந்தது. எந்தவொரு விடயத்தையும் வெட்டொன்று துண்டிரண்டு என்று நேரடியாக…

கடந்த ஒக்டோபர் மாதம் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தகல பிரதேசத்தில் வசித்த 45 வயதுடை நபரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடை…

ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 நள்ளிரவு காலமானார் என செய்திகள் வந்ததை தொடர்ந்து பயங்கர பதற்றம் நிலவியது. ஒரே நாளில் அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்…

சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது. தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள…

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்ப உறுப்பிர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த வைத்தியர் உள்ளிட்ட குடும்ப…