பாகிஸ்தானில் சொந்த மகளை கெளரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்த பர்வீண் பீபி…
Month: January 2017
ஜொர்ஜியாவில் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி, தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை…
1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது ‘நாடோடிமன்னன்’ திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால்…
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் இருந்தது. ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாக…
அன்னப்பறவை ஒன்றினால் ரயிலொன்றின் பயணம் தாமதமான சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறுவனத்தின் ரயிலொன்று டெடிங்டன் நகரிலிருந்து லண்டனை நகரை நோக்கி புறப்பட்டது. இந்த…
வவுனியா, புதிய பஸ் தரிப்பிடத்தை மையமாகக் கொண்டு தனியார் மற்றும் அரசாங்க பஸ் ஊழியர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம்…
ஜனவரி 12-ம் தேதி வெளியான விஜய்யின் ‘பைரவா’ படம், தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், ‘பைரவா’ படத்தின் இரண்டு பாடல்களின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிவுள்ளன. 1.நில்லாயோ……
நாள்தோறும் புதுப்பிக்கப்படும் உலக சாதனைகளுக்கு மத்தியில் புதிய கின்னஸ் உலக சாதனை தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. இந்த உலக சாதனையானது ஒருவர் தலை மீது இன்னொருவர் தலை…
மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு செல்பவர்கள் பலரும், சமாதியில் காது வைத்தபடி, “”டிக்… டிக்… சத்தம் எனக்கு கேட்குது. உனக்கு?”’என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வார்கள். காரணம், தமிழக…
மனைவியால் , தனது கணவரின் கள்ளக்காதலி தாக்கப்படும் காணொளியொன்று இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இதில் , குறித்த பெண் , தனது கணவரின் கள்ளக்காதலியின் தலைப்பகுதிக்குக்கு கொடூரமாக தாக்குகிறார்.…
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத்…
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் 14 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப் பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை…
தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடகிழக்கில் சமஷ்டி தீர்வு வேண்டுமென வலியுறுத்துவதற்கான கிழக்கின் குரலாக மட்டக்களப்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படும்…
ஸ்பெயின் நாட்டில் இன்றுவரை காளையை அடக்கும் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அங்கே மிருகத்தை வதைக்கிறார்கள் என்று எவரும் பெரிதாக இதுவரை குரல் கொடுக்கவே இல்லை.…
அக்பானிஸ்தானில் பிறந்து அங்கே கொலை செய்து, பின்னர் சிறையில் இருந்து தப்பித்த ஒரு நபர். அதன் பின் ஹாலன்ட் வந்து அங்கேயும் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார்.…
உலக தமிழர்களுக்கு தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ தமிழர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.…
திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளித் தோழிகளுடன் செல்பி எடுக்க முயற்சித்த வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில்…
விஜய் தன்னுடைய மக்கள் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் இமயம்…
சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது காதலனை சூட் கேஸ் ஒன்றுக்குள் வைத்து கடத்திச் செல்ல யுவதி ஒருவர் மேற்கொண்ட முயற்சியை வெனிசூலா அதிகாரிகள் முறியடித்துள்ளனர். வெனிசூலாவின் ஜோஸ் அன்டானியோ…
வவுனியா ஓமந்தையில் இன்று காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் நபரொருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில்…
அமெரிக்காவில் 13 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு கர்ப்பமடைந்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆசிரியையான யுவதி ஒருவருக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்ட்ரா வேரா…
இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர…
வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியில் இருந்து இராணுவம் நேற்று மாலை முதல் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து…
கடந்த ஆண்டு நத்தார் தின வாரஇறுதி நாள் காலையில் பிரவீனா ரவிராஜ் பத்திரிகைகளைப் பார்த்த போது ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்பதே அவற்றின் தலைப்புச் செய்திகளாக…
நபரொருவரால் பெண்ணொருவர் பள்ளமொன்றில் தள்ளப்படும் காணொளியொன்று இணையத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பள்ளத்தில் தள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த…
இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா…
சென்னை மயிலாப்பூரில் பட்டதாரி பெண்ணை கொன்ற வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பருடன் உல்லாசம் அனுபவிக்க மறுத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பட்டதாரி…
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில தொங்கியே இறந்துள்ளதாக உறவினா்கள் தெரிவிக்கின்றனா். ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த (16 வயதுடைய)…
சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், ரஜினிக்கு அரசியலுக்கு வந்தால் தீவிரமாக எதிர்க்கப்போவதாகவும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்றும் கூறினார். இது ரஜினி ரசிகர்களை…