Day: January 12, 2017

பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் 24வயது இளைஞர் ஒருவர் கயிற்றினால் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 06.30 மணி அளவில்…

இலங்கையில் 1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு அமுல்படுத்தப்பட்டதையடுத்து, விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. விகிதாசாரத் தேர்தல் முறை என்பது, ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல்…

வட இந்தியாவில் பல மணித்தியால    அறுவை சிகிச்சைக்கு பின்னர் யுவதி ஒருவரின் வயிற்றில் இருந்து 150 புழுக்கள் அகற்றப்பட்டுள்ளன. குறித்த யுவதிக்கு கடந்த ஒருமாத காலம் கடுமையான வயிற்று…

அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான 40 வாக­னங்­களை சட்­ட­வி­ரோ­த­மாக பயன்­ப­டுத்தி நாட்­டுக்கு 9 கோடியே 16 இலட்சம் ரூபாவை துஷ்பிரயோகம் செய்த கார­ணத்­திற்­கா­கவே தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல்…

குளியாப்பிடி – தும்லசுரிய பிரதேசத்தில் ஆலயமொன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியமையால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் – பங்கதெனிய பகுதியில் சேர்ந்த…

குறித்த நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­களை தவி­ரவும் அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்களை குறித்த அந்த நீதி­மன்­றத்தின் நீதிபதிகளாக ஐந்து வரு­ட­கா­லத்­திற்கு மாத்­திரம் உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­பா­டு­களை செய்­வது சிறந்­த­தாகும். கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு…

செல்லாநோட்டு, அவிழும் வேட்டி – இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்…   தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. 1990களின் ஆரம்பத்தில்…

உலகின் உச்ச அதிகாரம் கொண்ட அந்த ஆணின் குரல், தன் முக்கியமான உரையில், தன் மனைவி பற்றிக் குறிப்பிடும்போது அன்பாலும் நன்றியாலும் நெகிழ்கிறது. ”25 ஆண்டுகளாக எனக்கு…

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது.…

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தி டிர‌ம்பின் குடுமி ர‌ஷ்ய‌ உள‌வுத்துறை கையில் மாட்டிக் கொண்டுள்ள‌தாம். டிர‌ம்ப் ஒரு த‌ட‌வை ர‌ஷ்யாவிற்கு ப‌ய‌ண‌ம் செய்த‌ நேர‌ம், மொஸ்கோவில் ஒபாமா த‌ங்கியிருந்த‌ அதே…

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அதன் சுற்று வட்ட பகுதி கவனிப்பார்…

தொலைக்காட்சி பார்ப்பதில் அண்ணன் தங்கை இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மட்டக்களப்பு வந்தூறுமூலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய…

நெத‌ர்லாந்தில் இயர்லன் எனும் இட‌த்தில் வசித்து வந்த த‌ருக்ச‌ன் செல்வ‌ம் என்ற‌ 15 வ‌ய‌துடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவ‌ன், த‌ற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ‘ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்’…

“உங்களுக்காக நான்…எனக்காக  நீங்கள்!!  தமிழனை  தமிழர்கள்   ஆளவிடலாமா?? அதனால்தான்   அம்மா  இதயதெய்வம்  ஜெயலலிதா  வழியில்  கர்நாடகாவிலிருந்து  நேராக      புறப்பட்டு  தமிழநாட்டுக்கு வந்துள்ளேன். கொஞ்சக்  காலமாக  தமிழனை…

இந்திய தலை நகர் டெல்லியில், சாலையைக் கடக்க நின்றுகொண்டு இருந்த பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது. அதுமட்டும் அல்ல அவர் பின்னால் மற்று மொரு…

வவுனியாவுக்கும் கனடா பிரம்ரன் மாநகரசபைக்குமான உறவுப் பாலத்தின் முதல் சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுட நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் அடங்கலாக பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில்…

• ஆறாவது வழி காமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும், அதைத் தணித்துக்கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும் ஓரளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கவே செய்கிறது. கலவியின்போது உருவாகும்…

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி என்ற தாரக மந்திரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை…

வெற்றிவாதத்தை முன்வைத்து சர்வதிகார ஆட்சியின் மூலம் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு குழு செயற்பட்டு வந்தது. அந்தக் குழுவிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையுடன்…