Month: March 2017

யாழ்ப்பாணம் – நாவாந்துறை குருசடித்தீவு என அழைக்கப்படும் சிறுத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி  (26-03-2017) அன்று  குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்…

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் 2122 பேர் 9 ஏ எடுத்த மாணவர்கள் அதிகரித்து உள்ளார்கள். இந்த எண்ணிக்கையானது 2015 இல்…

இலங்­கையில் நடை­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள்,மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பான பொறுப்­புக்­கூறல் விடயத்தில் தற்­போது இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச பொறிக்குள் சிக்­கி­யுள்­ளது என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின்…

பாடசாலை மாணவர்களுக்கான பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில…

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது காதலனுடன் உறவு கொள்ளப் போவதை லைவ்வாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம். பாலிவுட் நடிகை…

தற்கொலை செய்ய முயன்ற தனது வீட்டுப் பணிப்பெண்ணை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதை ஒளிப்பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்த வீட்டு உரிமையாளரான பெண்ணை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

தேவையற்ற ஒன்றுக்காக முச்சக்கர வண்டி சாரதிக்கும் பால் விற்பனையாளருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால் யாருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது என்ற சோதனை செய்ய 70 மாணவிகளின் ஆடைகளை கழற்றி வார்டன் அட்டூழியத்தில் ஈட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்…

பரி­சோ­தனை கூடம் ஒன்­றுக்கு ஸ்கேன் பரி­சோ­த­னைக்குச் சென்ற பெண் ஒரு­வரை நிர்­வா­ண­மாக்கி கைய­டக்க தொலை­பே­சியில் படமெடுத்தார் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட நபர் ஒருவர்…

ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு…

லண்டன்: இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன்(39). காலை உணவாக அவித்த…

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4…

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும்…

தன் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவனின் வீடொன்றுக்குள் இரவோடு இரவாக, மிகவும் இரகசியமாக நுழைந்த ஆசிரியர் ஒருவரை, கையும் மெய்யுமாக பிடித்த பிரதேசவாசிகள், அவருக்குத் தர்ம அடிகொடுத்துள்ளனர்.…

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்படுகிறார். இந்நிலையில் சூரிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு…

கண்டி வத்தேகம சிறிமல்வத்த மகாவித்தியாலயத்தில் கட்டிடமொன்றின் கூரை உடைந்து விழுந்ததில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 5 வகுப்புக்கு உரிய கட்டிடத்தின் கூரை பகுதியொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக…

அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம் அவர்கள் விஷேஷ பிரதிநிதியாக…

தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவம்..  இதைப்பார்த்தாவது நாம் கற்றுக்கொள்வோமா?? இதைப்பார்த்தாவது நாம் கற்றுக்கொள்வோமா??

சிம்புவை முதலில் காதலித்தவர் நயன்தாரா. இருவரும் “வல்லவன்” என்ற ஒரே திரைப்படத்தில்தான் நடித்தனர். அப்போது காதல் உருவாகி, அந்த திரைப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் அவர்களது காதல் முறிந்து…

யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதியன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிக்கு, மூன்று…

ஸ்பானிய பெண்ணொருவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படம், சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. குறித்த புகைப்படத்துடன் இரண்டு வீடியோக்களையும் பதிவேற்றிய அந்தப் பெண், இந்த உயிரினத்திற்கு இரண்டு தலைகள், 3…

போஸ்னியாவைச் சேர்ந்த 16 வயது கெரிம் அஹ்மெட்ஸ்பாஹிக், 35 நொடிகளில் 111 சிமேந்து பலகைகளைத் தலையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். டைகுவாண்டோ என்ற தற்காப்புக்…

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு உலகின் துணிச்சலான பெண் என்ற சர்வதேச விருதை அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் வழங்கி கௌரவித்துள்ளது.…

சிறு வயது முதலே தொப்பி மற்றும் கண்ணாடி மீது அதிக ஈர்ப்பும், ஆசையும் கொண்டிருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நடிக்க வந்த பிறகு தனது பாகவதர் ஸ்டைல் சிகையை மறைக்க…

எலிசபத் மகாராணியின் படம் பொறிக்கப்பட்ட 4 மில்லியன் டொலர் பெறுமதியான மிகப்பெரிய தங்க நாணயம் ஜெர்மனி அருங்காட்சியகம் ஒன்றில் திருடப்பட்டுள்ளது. ‘பெரிய பனை இலை’ என்ற பெயர்…

தங்களின் பெண் குழந்தைக்கு ‘அல்லா’ என்று பெயரிடுவதை தடுத்தது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு தம்பதியர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளனர். 22 மாதமாகும்…

சென்னை: நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை கோழைகள் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு டிவியில் வெல்லும் சொல்…

இந்தோனீஷியாவில் காணாமல் போன ஒருவரை, உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடித்துள்ளாக உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று சூலவேசி தீவில் பனைமர எண்ணெய் எடுக்கச் சென்ற…

‘ ‘எதை எடுத்தாலும் இல்லுமினாட்டிகளின் சதி இருக்கு… எல்லா சம்பவங்களுக்குப் பின்னாலேயும் இல்லுமினாட்டிகளுக்குத் தொடர்பு இருக்கு…’ எனப் பலநூறு ஆண்டுகளாகப் பரவி வந்த செய்திகள் இந்த வாட்ஸ்-அப்…

அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள கைகா…