Day: April 8, 2017

நடிகர் ஜெய் பிறந்தநாளில், நடிகை அஞ்சலி அவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அது என்னவகையான அதிர்ச்சி என்பதை கீழே பார்ப்போம். ஜெய் தற்போது `பலூன்’…

ஜார்கண்ட் மானிலம், கும்லாவில் பதினைந்து வயது இந்துச் சிறுமியுடன் காதல் வயப்பட்டதாகக் கூறப்படும் 19 வயது முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும்…

கெளதம புத்தரின் முன்பாக அவரது சீடர்கள் பலர் அமர்ந்திருந்தனர். தினமும் அவரிடம் புதிது புதிதாக விஷயங்களையும், தெளிவையும் கற்றுவந்ததால், அனைத்து சீடர்களின் முகத்திலும் ‘இன்று என்ன?’ என்ற…

அநுராதபுரம் விஹாரகளஞ்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் இதனைத் தெரிவித்திருந்தனர். உயிரிழந்த பெண் அவரின் இரண்டு…

பலாங்கொடை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்காக சென்று கொண்டிருந்த 2 பாடசாலை  மாணவிகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டுள்ளனர். உயர் தர மாணவிகள் இரண்டு பேரே இவ்வாறு மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 4 ஆயிரம் வீதம் 89 கோடி வரையில் செலவழிக்க அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்ததாக வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட…

குளத்திலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றுக்குள் இறங்கி கற்களை அகற்ற முயற்சித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கணேசமூர்த்தி (வயது 41) என்ற குடும்பஸ்தர், நேற்று (07)…

சத்தீஸ்கரில் ஐபிசி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சுப்ரித் கவுர்…

எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இல்லாமல் பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் ஒருவர் இடைத்தேர்தல்களில் களமிறங்கினால், ஒட்டுமொத்தப் பார்வையும் அந்தத் தொகுதியின் மீது குவியும். அப்படியான இடைத்தேர்தல் இல்லை ஆர்.கே.நகர்…

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று மாலை பரந்தன் சிவபுரம் உண்டியல் சந்திக்கு அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞன்…

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்)…

– நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி சாட்சியம்!! யாழ் – நெடுந்தீவு பகுதியில் ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த…

அம்­பாறை இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட வாங்­காமம் 10 ஆம் கொலனி முகைடீன் ஜூம்ஆ பள்­ளி­வா­சலில் நேற்று முன்­தினம் வழங்­கப்­பட்ட கந்­தூரி உணவு ஒவ்­வா­மை­யினால் பாதிக்­கப்­பட்ட…

இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. தொகுதியில் நடக்கும் சோதனை அ.தி.மு.கவின் இரு…

புலம்பெயர்  தமிழர்கள்  கவனத்தில் கொள்க..!!  : ‘மொய்’  வழங்குவதற்கு புதிய முறை கண்டுபிடிப்பு!! ரூபாய் நோட்டு பிரச்னை, கடந்த நவம்பர் மாதம் ஆரம்பித்தபோதே, மொய் போன்ற சில…

மின்சார தாக்குதலுக்கு இலக்கான கணவனை காப்பாற்ற முற்பட்ட மனைவியும், கணவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஐயனார் கோவிலடியைச்…

சென்னை- ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா அணியினர் விடிய, விடிய பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம்…

01-04-2017 அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு…

உலகின் வளர்ச்சியடைந்துள்ள நாடொன்றில், இலங்கை இளம் பெண் ஒருவர் மின்சார ரயில் ஓட்டுனராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இலங்கையில் பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக செயற்படுவது பற்றி தகவல் இல்லை.…