Day: April 11, 2017

கிளிநொச்சி சேவயர்கடைச் சந்திக்கு அருகில் வேன் ஒன்று தடம்புரண்டதில் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். கடந்த ஒன்பதாம் திகதி முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும்…

அமெரிக்க நாட்டில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தது மட்டுமில்லாமல் சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் தீர்ப்பிற்கு அச்சப்பட்டு…

பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர்…

திருப்பூர்: சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பெண்கள் என்றும் பாராமால் போலீசார் நடத்திய தடியடியால் திருப்பூர் பெரும் பதற்றம்…

ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பஸ்ஸில் மூன்று குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன. முக்கிய வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.…

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிற்ப வேலை செய்யும் ரமேஷ் என்பவருக்கும் விஜி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

தமது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த கனடாவின் குடிவரவு குடியகல்வு சபை அறிவுறுத்தியுள்ளது. ரேடியோ கனடா இந்த…

இலங்கையை சேர்ந்த 12 பெண்களின் சடலங்கள் சவுதி அரேபியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்களாக சென்று உயிரிழந்த 12 பேரின் சடலம் சவுதி அரேபியாவின் ஒலேயா வைத்தியசாலையின்…

நாட்டில் நிலவிவரும் கடுமையான வெய்யிலுடன் கூடிய காலநிலை காரணமாக கண் சார்பான நோய்கள் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெயிலில் பயணிக்க வேண்டி…

மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ்…

சரத்குமார் வீட்டில், வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், அவரது மனைவி நடிகை ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக…

இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில்…

ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளுக்கான ஆரம்பகட்ட தேர்வு போட்டியில் 6 தேசிய சாதனைகளை வீர, வீராங்கனைகள் முறியடித்துள்ளனர். குறித்த தேர்வு போட்டியானது கடந்த வாரம் தியகம மஹிந்த ராஜபக்ஷ…

வீதியில் ஓடிக்கொண்டிருந்த முற்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எறிந்ததால் இப்பகுதி பரபரப்புக்கு உள்ளாகியது. திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசம் பிரதான வீதியிலேயே இச்சம்பவம் இன்று 11 காலை இடம்…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரசேத்தில் நேற்று (10) திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் (11) செவ்வாய்க்கிழமை   அதிகாலை, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக…

பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட ரஷ்ய பெண்களை நாடு கடத்துமாறு உத்தரவு இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வருகைத்தந்து பாலியல் சேவையில் ஈடுப்பட்ட நிலையில்  செய்யப்பட்டிருந்தனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின்…

”சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.”…