Day: April 18, 2017

பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடை நீங்கியது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட…

சுற்றிலும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ள ‘Vistadome Coaches’ என்னும் ரயில் பெட்டியை இந்திய ரயில்வே கடந்த 16ஆம் திகதி அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் முதல்முறையாக இது போன்ற கண்ணாடி…

ரசகுல்லாவுக்காக தனது குடும்பத்தை மணமகன் அவமானப்படுத்தியதாக கோமடைந்த மணமகள், திருமணத்தையே நிறுத்திய சம்பவமொன்று உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குர்மபூரில், ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.…

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கர்பலா கடலில் நேற்று(16.4.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் காத்தான்குடி கடற்கரையோரம் இன்று…

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். (அதிமுகவை தலைமை தாங்கி நடத்தும்படி சசிகலாவை…

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் யேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.…

மார்டினா பிக் என்ற பெண் ஐரோப்பாவில் பெரிய மார்பகம் கொண்ட பெண்ணாக திகழ்கிறார். இவர் பர்பெக்ட் பார்பி உடல்வாகு கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரியத்தில்…

விசா விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பிறந்து 3 மாதமான குழந்தையை தீவிரவாதி என கருதி விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள சம்பவம் லண்டனிலுள்ள…

வடக்கில் படைத்­த­ரப்­பி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­ப­தற்­காக மாவட்ட ரீதி­யாக மக்கள் பிர­தி­நி­திகள், இரா­ணுவ அதிகா­ரிகள், அந்­தந்த மாவட்ட  அர­சாங்க    அதி­பர்கள் கூட்­டாக அப்­ப­கு­தி­க­ளுக்கு நேரில் விஜயம் செய்து…

லண்டன்: இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி  ஓடி தலைமறைவான  தொழிலதிபர் விஜய் மல்லையா…

இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் அக்­க­ரைப்­பற்று சாலைக்கு அரு­கா­மை யில் நேற்று இடம்­பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர். ஒலுவில்…

தவ­றிய அழைப்பின் மூலம் அறி­மு­க­மான காத­லியைத் தேடி­வந்த இரா­ணுவ வீர­ரொ­ருவர் அக்­கா­த­லியின் 12 வய­தான மகளை வல்லுறவிற்கு உட்­ப­டுத்தி விட்டு தப்பிச் சென்ற சமயம் ஊர் மக்கள்…

பெண்கள்  தங்களை  அழகுப்படுத்திகொள்வது என்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் விஷயம்!  ஒரு காலத்தில்,  நீளமான கூந்தல் வளர்க்கும் பெண்களுக்கு சமூகத்தில்  தனிமரியாதை  இருந்தது. ஆனால், பெண்கள்…

குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, சூரத் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, டெல்லி செல்வதற்காக இன்று பிற்பகல் விமான…

கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது. போலீசுக்கு தெரியாமல் அவர்களது உடலை எரித்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த…