Day: April 27, 2017

கனடாவில் பல அடி உயர ராட்சஷ கிரேனில் விளையாட்டாக ஏறிய இளம் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கனடாவின் டொராண்டோ நகரில் நேற்று இரவு நேரத்தில்…

ஐந்து பரம்­ப­ரை­யி­னரை வாழ­வைத்த அக்­கி­ராமம் தற்­போது 32 உயிர்­களைக் காவு­கொ­டுத்து நெடுந்­து­யரில் அழு­து­கொண்­டி­ருக்­கி­றது. தாமரை மலர்ந்த அப்­பொய்­கையில் அழுக்­கு­களை அள்­ளிக்­கொட்டி அழு­கு­ரல்­களை ஒலிக்கச் செய்த வஞ்­ச­னை­க­ளுக்கு அதி­கா­ரத்­திலுள்­ள­வர்கள்…

கடந்த டிசம்பர் 2016 ஆம் ஆண்டு, ம.ஜ.க குவைத் மாநாட்டு இதழில் “யூதப்பிடியில் உலக நாடுகள்” என்ற எனது கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரை உலகில்…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் சிறியரக லொறியொன்றினுள் இரு பிள்ளைகளின் தாயொருவரை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கிகப்படும் இரு நபர்களை எதிர்வரும் எதிர்வரும் மே…

சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள…

அதிவேகமாக இரயில் வந்து கொண்டிருந்த போது, 14 வயது மாணவன் ஒருவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தின் படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.…

குழந்தைகள் என்றாலே பிடிக்காதவர்கள் இவ்வுலகில் எவரும் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு, குழந்தைகளின் சுட்டித்தனமும், அசட்டுத்தனமான சிரிப்பும் அனைவரையும் மயக்கிவிடுகின்றன. அதிலும், இந்த வீடியோவில் உள்ள குழந்தையை பாருங்கள். இந்த…

காஷ்மீரில் பாதுகாப்புப் படைமீது பள்ளி சீருடை அணிந்த இளம் மாணவிகள் கற்களை வீசிதாக்கியுள்ளனர். கடந்த வாரம் முதலே காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பாதுகாப்பு படைவீரர்களுக்கு…

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போன சசிகலா, தன் இருப்புக்கு எதிர்காலத்தில் சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்று தன்னுடைய அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் கொண்டுவந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாக…

தல்கஸ்வேவயில் இன்று அதிகாலை நடந்துள்ள கொடூர சம்பவம்! பதறவைக்கும் படங்கள் தனது தாயையும் தந்தையையும் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேமாத்தகம -…

நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். சமந்தாவுக்கும் – தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல்,…

தெல்கொடை, மீகஹவத்தை அக்குறுமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் 29 வயதான…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.…

இரண்டு வயதுக் குழந்தையொன்று இரண்டு கார்களுக்கு அடியில் சிக்கியபோதும் தெய்வாதீனமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. பரபரப்பான வீதியொன்றின் ஒரு…

புங்குடுதீவு – கிழக்கு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் கொடியேற்றம். 26.04.2017- அன்று சிறப்பாக நடைபெற்றது-(வீடியோ)