Day: May 1, 2017

என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை,…

அசாமின் நகாவ் மாவட்டம் காசாமாரி பகுதியில், மாடு திருடியதான குற்றச்சாட்டில் கிராம மக்கள் இரண்டு இளைஞர்களை அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இறந்துபோன இரண்டு இளைஞர்களும் முஸ்லீம்கள் என்பதால்…

இன்று (01.05.2017) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள், பல்வேறுநாட்டு விடுதலை அமைப்புகள் கலந்து கொண்டிருந்த…

கடன் கொடுத்தவருடன் உல்லாசம் அனுபவிக்க கூறியதால் கணவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக பெண்ணொருவர் தமிழகத்தின் சூலக்கரை பகுதி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். விருதுநகர்…

முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில் நடைபெற் கொண்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல்…

ஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி! போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய மேதின ஊர்வலமும் பொதுக்கூகூட்டமும் இன்று (01) காலை முதல் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் நடைபெற்று வருகின்றன. சரித்திர முக்கியத்தவம் வாய்ந்த இம்மேதின…

யாழ்ப்பாணம், கொக்குவில் பிடாரி கோவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து, வீதியில் சென்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு…

சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று 20 அடி…

வவுனியாவில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தவசிகுளத்தில் வசித்து வந்த ஜோகராஜா பிரதீப் எனும் 25 வயது இளைஞனே இவ்வாறு…

மும்பை: பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றபோது விமான நிலையத்தில் கூட்டத்தில் நின்றவர்கள் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை ஸ்வரா பாஸ்கர்…

அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சுதான் எனும் போது துன்பங்களுக்கு காரணம் என்று கூறுகின்ற ஆசை மனிதனுக்கு அளவு கடந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் தினகரன். அவரது…

மத்தியப்பிரதேசத்தில் குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வந்தால் மனைவி அடிப்பதற்காக புதிதாக திருமணமான மணமக்களுக்கு மரக்கட்டையால் ஆன பேட்டை பரிசாக மந்திரி ஒருவர் வழங்கியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் அம்மாநில அரசின்…

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் சுமார் 11,000 டன் TNT திறனுள்ள பயங்கரமான குண்டை வீசி ISIS தீவிரவாதிகளைக் கொன்றது, உலகெங்கும் அது குறித்து பரவலாக பேசப்படவே, அணு குண்டு…

அக்னி-5 ஏவுகணையின் இறுதி கட்ட சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல…