Day: May 3, 2017

‘நீ இல்லன்னா நான் இல்ல…ஐ லவ் யூ…என்னை விட்டுட்டுப் போய்டமாட்டியே…இப்படி இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரிப்பீட் காதல் வசனங்களைப் பேசிக்கொண்டே இருப்பது… அடுத்து லெவலுக்கு அப்டேட் ஆகணும்ல…

இலங்கையில் நடந்து முடிந்த மே தின பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு பெருமளவில் மக்கள் கூடியது இலங்கை அரசியல்…

கமல் ஹாசன் `பிக்பாஸ்` என்ற ரியாலிட்டி ஷோ ( யதார்த்த நாடகம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவதாகவும், விரைவில் விஜய் டிவி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியாலிட்டி…

நோர்வேயிலிருந்தும்-லண்டனிலிருந்தும் மண்கும்பானுக்கு வருகைதந்த இருவரே-இந்த உப்பு மணல் குளியிலில் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்த நாடுகளில் தாங்கள் அறிந்து கொண்டதை-வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் மேற்கொண்டுள்ளனர்.உண்மைதான்…உடம்பு நோவுக்கும்-தோலுக்கும் உப்பு மணல்…

தமிழகத்தில் வேறொரு நபருடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணொருவரை உருட்டுக் கட்ையால் அடித்து கொலை செய்த வழக்கில் அவரது கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். கடலூர்…

விசா காலம் முடிவடைந்து மேலதிகமாகத் தொண்ணூறு நிமிடங்களை மட்டுமே தங்கியிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். பாக்ஸ்டர் ரீட் (26)…

சிரியாவில் இரசியாவுடன் இணைந்து உலக வல்லரசான அமெரிக்க எதிர்ப்பையும் பிராந்திய வல்லரசுகளான சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தனது ஆதரவாளரனா பஷார் அல் அசாத்தின் ஆட்சியை…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011.11.25 அன்று குற்றச்சாட்டு சம்பமொன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறிகந்தராசா சுமணனன் என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை…

வெளிநாட்டில் தொழில் புரிந்து வீடு திரும்பிய கணவன், தனது மனைவி வேறு ஒரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை நேரில் கண்டவுடன், இருவர் மீதும் எவ்வித கோபமும்…

இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரின் கருத்துக்கு பதில்…

மும்பை: பிரியங்கா சோப்ரா மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசமாக இருப்பதாக நடிகை ராக்கி சாவந்த் விமர்சித்துள்ளார். ராக்கியை பாலிவுட்காரர்கள் மோட்டார் மவுத் என்று தான் கூறுகிறார்கள். பாலிவுட்டில்…

ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சாதனை செய்து வருகிறது. இந்த படத்திற்காக சுமார் ஐந்து வருடம் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது குடும்பத்துடன் கடுமையாக உழைத்தார்…

தமிழகம், திருச்சி திருவானைக்காவில் கடன் தொல்லை காரணமாக, மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற காலணி வியாபாரியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவானைக்கா நெல்சன் சாலையில்…

சூரியகொட – லுனுகல பிரதேசித்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.…

இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்ற…

‘காக்கும் கரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த…

திருமணமான சில மாதங்களில் பிரபல டிவி நடிகர் பிரதீப் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சின்னத்திரை நடிகர், நடிகைகளின்…

முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகின்றன. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய…

“அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழமை போல மீண்டுமொரு பொய்tna mayday வாக்குறுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப் பட்டுள்ளது” இதுவே இவ்வருட இலங்கையின் தொழிலாளர் தின ஹைய்…