Day: May 5, 2017

அன்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் கூட்டமைப்பின் தீவிர தேசியவாதி என்று வர்ணிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசுக்கு ஆதரவான பிரச்சாரங்களுக்கா வெளிநாடு சென்று…

பெயின்ஸ்வில்லே, ஓஹியோவை சேர்ந்த மைக்கேல் சிக்னெட்டெட்டி எனும் நீதிபதியின் நீதிமன்றத்தில் தரப்படும் தீர்ப்புகள் மிகவும் வித்தியாசமானவை. 21 வருடங்களாக ஒரு கவர்ந்திழுக்கும் நீதிமானாக திகழ்ந்து வருகிறார் பெயின்ஸ்வில்லே,…

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம்…

இவ்வருடத்திற்கான (2017) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவோரிடமிருந்து இன்று முதல் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றவுள்ளோர், இன்று (04) முதல் எதிர்வரும் மே…

மஹிந்தரின் ஆட்சியில் கொள்ளையர்களும் கொலைகாரர்களுமே வெளிநாட்டு தூதரங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் அவ்வாறானவர்களை பாதுக்காக்கும் அரண்களாக வெளிநாட்டு தூதரகங்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய பயன்படுத்தியதாகவும்…

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சிரம்பையடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.…

உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது.   ரஷ்யா ஏற்கனவே சதன் என்னும்…

2012 ஆம் ஆண்டில் தில்லி மாணவியை பாலியல் வல்லுறவு செய்த நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. (நிர்பயாவுக்கு இழைக்கப்பட்ட…

பிரபாகரனுக்கு ஒரு விளக்கு, மகிந்தவிற்கு ஒரு விளக்கு என்று பொய்யான வதந்திகளைப் பரப்பிக் கொண்டு வர வேண்டாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

வடக்கு பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக குற்றம் சுமத்தப்படும் மனநிலை சரியில்லாத நபரின் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் இருபத்தி ஓராம் தேதியன்று…

வேலூர் அருகே நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ரேகா கிருஷ்ணப்பா உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து. எனினும் தான்…

“ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு.…

நரியொன்று, புலிக்கதையை கூறி, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைத்து ஆயிரம் பொய்களைக் கூறினாலும்,…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில…

சென்னை: இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த…

எந்தப் பெரிய மதிப்புக்குரிய ஊடகமாக இருந்தாலும், வட கொரியா விடயத்தில் பொய்களையும், புளுகுகளையும் துணிந்து சொல்லலாம். விரும்பியவாறு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடலாம். யாரும் ஏனென்று கேட்க…