Day: May 9, 2017

சிறுவனை விழுங்கிய பாம்பின் வயிற்றைக் கிழித்தும் மீட்க முடியாமல் போன சோகம்!! (நேரடி வீடியோ காட்சி..!!) பாம்புகள் நடனமாடும் நேரடி காட்சி..!! (வீடியோ)

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக…

இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்). நமது…

“பாகுபலி” திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா, தமன்னா என இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் தமன்னாவுக்கும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கும் சமமான அளவு முக்கியத்துவத்தை…

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தனது 91 ஆவது வயதிலும் காரை சாரதி இல்லாததால் விண்டர் பார்க் தேவாலயத்திலிருந்து அரண்மணைக்கு ஓட்டிச்சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரித்தானியாவின்…

சென்னையில் ஆசிரியையொருவர் காதல் தகராறில் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 47). ஆசிரியரான இவர், கணவரைப் பிரிந்து தனது மகளோடு வாழ்ந்து…

தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக இந்தியாவுக்கு வர இயலாமல் போன மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் இஸ்லாமிய முறைப்படி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த ‘ஹைடெக்’ திருமணம்…

இலங்­கை­யின் அர­சி­ய­லில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இரட்­டைக் குடி­யு­ரி­மையை, மகிந்த அணி­யில் 11 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரிவிக்கப்படுகின்­றது. இத­னால் அவர்­க­ளும் பதவி இழக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம் என்று…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள்…

தமிழகத்தில் 63 வயது பெண்ணொருவர் ஏழு பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட நான்கு பேரை…

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். போராட்டக்காரர்கள் மாகாண சபை கட்டிடத்தின் வாயில்கதவை…

மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். சி.பி.எஸ்.இ மேற்பார்வையில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்காக, இந்தியா முழுவதும்…

கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­திய வேனும் சிக்­கி­யது; பல தக­வல்கள் அம்பலம்;விசாரணைகள் தீவிரம்; இது­வரை 7 பேர் கைது; மேலும் பலரை தேடி தொடர் விசா­ரணை – கம்­பளை பொலிஸ்…

சிறிலங்காவில் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் 67 ஆவது ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, இதன்படி, ஒவ்வொரு 100…

கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. மொன்றியலைச் சேர்ந்த…

மர்மபங்களா… பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! “ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான்…

தற்­போதைய அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படாத விடு­தலை புலி­க­ளி­னா­லேயே தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். அதே­நேரம் முன்னாள்…

“மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்தது பற்றி கூட்டு எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுவதைக் காண வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.…

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட பாணியில் திருமண மண்டபத்திற்கே சென்று மாணவி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பாளையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே…

அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984-ம் ஆண்டு காணாமல் போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென தோன்றிய அதிசயம் அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில்…

எம்.ஜி.ஆருக்குப் பிறகான அ.தி.மு.க வரலாற்றை, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முதல் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வரை முடிவு செய்யும்…