Day: June 3, 2017

மனித முகம் போன்ற முகத்தினையுடைய கன்றுக்குட்டி ஒன்று தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வட இந்தியா Muzaffarnagar  பிரதேச பண்ணை ஒன்றில் இக் கன்றுக் குட்டி பிறந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள்…

பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொடி மெனிக்கே ரெயிலில் பாய்ந்தே மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.…

திருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 கிலோவுக்கு மேற்பட்ட  இறைச்சி நீதிமன்றின்  உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன.…

வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்தில் அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து, அவரது 94-வது பிறந்தநாளான இன்று தி.மு.க.வினரால் வைர விழாவாகக் கொண்டாடப்படுகிறது.…

புங்குடுதீவில்  நீண்டகாலமாக  மாடுகளை கடத்தி  இறைச்சிக்காக  கொன்று விற்பனை செய்து வந்த நபர்களை  ஊராரின் உதவியுடன்,  நமது “இலக்கியா இணையதளம்”  வெளிப்படுத்தியதன்  விளைவாக  மாடுகளை கடத்தும்  தொழிலில் …

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை…

களநிலவரஆய்வு யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக, 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை, இடம்பெற்ற கொடூர வன்முறைகள் உலகின் பார்வையை இலங்கையின் பக்கம்…

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில…

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தரங்கு எனக்கூறி அப்பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச்…

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று…

தி.மு.க என்றால் ‘திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி’ என்று அவருடைய தொண்டர்கள் சொல்லக்கூடும்.  தி.மு.க-வுக்கும் மு.க-வுக்குமான பந்தம் அப்படித்தான் ஆகிவிட்டது. மு.க என சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்படும் மு.கருணாநிதி,…

வயதான இயக்குநர், நடிகையைத் திருமணம் செய்துகொண்டதால் பரபரப்பாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ போன்ற ‘ஏ’டாகூடமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில்…