Day: June 27, 2017

கருணாநிதி ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதற்காக ராஜீவ் காந்தியோடு பல பேரங்களை நடத்திப் பார்த்தார். ஜெயலலிதாவின் ஒற்றைக் கோரிக்கையை பணயமாக…

வடகொரிய விசாரணை அதிகாரி ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. குறித்த காணொளியில் இடம்பெற்ற…

கைதுகள் 1987ம் ஆண்டு இறுதியிலும் 1988ன் ஆரம்ப பகுதியிலும் இந்தியப் படையினரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் கைது செய்ய்பட்டனர். தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும்…

நாடாளுமன்றத் தேர்தலா? ஜனாதிபதித் தேர்தலா? ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதனூடாக இனப்பிரச்சினை தொடர்பில் சாதகமான தீர்வொன்றினைக் கண்டுவிட முடியும் என அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான…