Day: July 28, 2017

அரசியல் செய்வதற்கோ அல்லது எந்தவொரு கைத்தொழிலை செய்வதற்கோ முதலில் ஒரு நாடு இருக்கவேண்டும். நாடு என்பது ஒரு பூமித் துண்டல்ல. தங்களுக்குத் தேவையானவற்றை செய்துகொள்ளும் ஒரு பூமி…

கிராண்ட்பாஸ் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கூடிய நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று (27) இரவு 10.25 மணியளவில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை, வெஹரகொட…

ஜெர்மனியில் இன்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர் திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க்…

கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்தின் மீது அதீத பற்று வைத்திருக்கிறாராம். அதனால் அவர் புத்த மதத்தை பின்பற்றுகிறாரா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசனின்…

siththarthanவடக்கு மாகாணசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெகுமதி ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதில், தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தில் கைவிடப்பட்ட பற்றைக் காணியினுள் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.…

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தான் கைது செய்யப்படும்…

போயஸ் கார்டன் விருந்து! ராஜீவ் காந்தி, ஜெயலலிதா1990 காலகட்டத்தில், ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், முழுமையான ஓய்விலேயே இருந்தார். 5 மாதங்கள் அஞ்ஞாத வாசம் போனதுபோல், போயஸ்…

ஸ்ரீலங்கா கடற்படையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் கட்டப்பட்ட அதிசக்திவாய்ந்த கடல் கண்காணிப்பு கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அண்மையில் குறித்த கப்பலானது…

நேற்று இரவு 11 மணியளவில் அதுருவெல பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு வந்திருந்த ஒருவர், வரவேற்பு மண்டப வளாகத்தில் பலகைகளினால்…

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் முலாவது பகுதி. இளைஞர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறோம்.…

உடனே இதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டுகளை தயாரித்தது. தற்போது இந்தியாவை விட பாகிஸ்தானில் அணுகுண்டுகள் அதிக அளவில் உள்ளன. ஆனால், பாகிஸ்தானில் அணுகுண்டுகள் இந்தியாவை போல் பாதுகாப்பான…

யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் மீதான ஓர் புலனாய்வுப் பார்வை. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும், யாழ்…

யாழ்ப்ப்பாணம் திருநெல்வேலி கலட்டி சந்தியில் இளைஞர் மீது வாள்வெட்டு, விரல் துண்டிக்கப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…

பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில், அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உலகில் உள்ள பல முக்கியப்…

தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது. ஈழவள நாட்டின் வட புலத்தில்…