Day: July 30, 2017

திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த நிதீஸ் முகம்மட் (24 வயது) எனும் இளைஞர், நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகியுள்ளாரென, நிலாவெளி பொலிஸார்…

பிரபாவுக்கு நிபந்தனை புலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன்.…

ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான…

தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? எனும் தலைப்பில் வவுனியாவில அரசியல் கலந்தாய்வு கூட்டமொன்று நடைபெற்றது. குறித்த அரசியல் கலந்தாய்வு கூட்டம் வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர்…

ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் நகரில் (German city of Konstanz)   உள்ள இரவு நேர விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மூவர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர்…

யாழில்  பொலிஸ் அதிகாரிகள் இருவரை துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீதே இந்த வாள்வெட்டு…

இத்தாலியை பிறப்பிடமாக கொண்ட பெண்ணொருவர் தமிழில் சரளமாக பேசியுள்ள காணொளியானது வைரலாகியுள்ளது. இதன்போது குறித்த பெண் தனக்கு தமிழ் நண்பர்கள் உள்ளதாகவும், பத்து வருடங்களாக தமிழ் பேசுவதற்கு…

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தை சீனா தனது ராணுவத்திற்குப் பயன்படுத்தக்கூடுமோ…

பிக் பாஸ் பார்க்கும் அத்தனைபேருக்கும் விடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது ஓவியா ஃபீவர். ஓவியாவுக்கு பாட்டு எழுதுவது. ‘Save Oviya’ என்று அணிதிரள்வது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான ஓவியா…