Day: August 14, 2017

இடுப்பில் வேப்பிலை கட்டி, சிரட்டை வடிவில் தற்கொலை அங்கி அணிந்து புதிய அவதாரமெடுத்து போராட புறப்பட்டுவிட்டார்கள் புலம்பெயர் புலிவீரன்கள். பிரபாகரன் பல்லாயிரக்கணக்கானோரை ”சித்தம்” கலங்க வைத்திருக்கிறார்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.…

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் இரு தரப்பினர் நடத்திய  பேரணியில் ஏற்பட்ட மோதலில்  3 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் விர்ஜீனியா…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே கண்டணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார். அவரது…

முன்னாள் புலிகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது போல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, (ஐ.ஜி.பி) பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை, அடிப்பதற்கு முயன்ற சம்பவம் தொடர்பிலான வீடியோ, சமூக…

திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து இளம் யுவதிக்கும் பெண் ஒருவருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை பிரதேச வாசிகள் சேர்ந்து தாக்கி பின்னர் பிடிகல பொலிஸில்…

“ப்லக்…ப்லக்…ப்லக்…” என நீர்க்குமிழிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கு நீந்தி வருவது மீன் அல்ல… மனிதன் தான். அவரைச் சுற்றி நீந்திக் கொண்டிருப்பதில் எந்த மனிதனும் இல்லை… எல்லாம்…

வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை எனவும் கட்சியோ அல்லது முதலமைச்சறோ எனக்கு பெரியவர்கள் இல்லை…

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸவின் துணைவியாரான ஷிரந்தி ராஜபக்ஸ நாளைய தினம் குற்ற விசாரணை திணைக்களத்தில் முன்னணியாக உள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த…

11வயதில காதல் வந்திருச்சு!!  நம்ம  நாடு எந்தவிஷயங்களில் முன்னேறியிருக்கிறது பார்தீாகளா?? சிறுமியை பாலியல் துஷபிரயோகம் செய்த இளம் காதலர் மற்றும் சிறுமியை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளே காரணம் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ”சூழ்ச்சிக்…

தன்னுடைய பேரனைத் தீண்டிய , அவருடைய தாத்தா, தன்பேரன் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கே எடுத்துச் சென்றமையால், அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதுடன், வைத்தியசாலையும் அல்லோல…