Day: August 15, 2017

தற்போது விமானத்தில் பயணிக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டார்கள். ஆனால் அவ்வாறு பயணிக்கும் நபர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை மிகவும் கவனத்துடனே எடுத்துச் செல்வார்கள். ஆனால் இவ்வாறான பயணத்தின்…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், ‘பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை’ என்று, மலேசிய…

ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா என இரண்டு பேர் தான் பெற்றோராக இருக்க முடியும். இதுதான் உலக நியதி. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனையால்…

கள்ளக்காதலனையும், தனது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவர் தொடர்பான செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது. 42 வயதான நபரொருரே…

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட, கிரிஷாந்தி விக்னராஜா,…

22 வயது பெண்ணொருவரின் தலையில் பலமுறை கத்தியொன்றில் தாக்கி தானும் விஷம் அருந்தி சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம்…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கருதப்படும் எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த துப்பாக்கியை விற்பனை செய்ய…

அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம்…

யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் வித்தியாசமான குழப்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்து வழக்கு ஒன்றுக்கு பிரதிவாதியாக வந்த முஸ்லீம் பெயருடைய பெண் ஒருவர் கழுத்தில் தாலி மற்றும் பொட்டு…

ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது கொழும்பில் குற்றவியல் விசாரணை பிரிவு அமைந்துள்ள யோர்க் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிராந்தி ராஜபக்‌ஷ இன்றைய தினம்…

வடக்கில் செயற்படும் ஆவா போன்ற குழுக்களுடன் சிறிலங்கா இராணுவத்துக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இராணுவத்தினர் கிளிநொச்சி…

மாற்றாள் கணவருடன் காதல் கொண்டு அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்கில் பதிவேற்றி தனக்கும் தன் பிள்ளளைகளுக்கும்…

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றுக் கொண்டார். வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில், ஆவா குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.…

வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற நாளில் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 15-8-1947 அன்று ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடி…

வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது. நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல…