Day: August 16, 2017

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த அர்ஜூன் சிங் எழுதிய கடிதம் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது.…

தன் மகனின் மனைவியை பலாத்காரம் செய்யமுற்பட்ட மாமனாரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மகனின் 32 வயதுடைய மனைவியை 60 வயதுடைய மாமனார் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப்…

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

மேற்கு இமயமலையின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், இந்திய மற்றும் சீனபடையினர் இடையே மோதல் நடந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பான்கோங் ஏரிக்கு அருகே இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் அவரது மக்களவைத் தொகுதியான ரே பரேலியில் இன்று (புதன்கிழமை)பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் இதேபோன்ற சுவரொட்டி…

மட்டக்களப்பு – முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்கலராம…

அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. கேசவனுக்கு அவரது அண்ணியுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து…

வை சி.ஐ.டியினர் விசாரணைக்கு அழைத்தது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தெரிவித்து மஹிந்தவின் ஆதரவாளர்கள் சி.ஐ.டி. வளாகத்தில் நேற்றுக் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செஞ்சிலுவைச் சங்கத்தால்…

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா…

ஜேர்மனியில் தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் கோரிய நைஜீரிய நாட்டவர் ஒருவர் தனது காதலியான தமிழ் பெண் ஒருவரை…

இங்குள்ள மக்களை தமது சுய உரிமையுடன் வாழ விடுங்கள். இவர்கள் அனுபவித்த துன்பங்கள் போதும் இவர்களுக்காக நான் சாவதற்கும் பயப்படமாடேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின்…

பாகிஸ்தான் தமது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடும்போது, இந்தியா அடுத்த நாளான ஆகஸ்டு 15 அன்று ஏன் கொண்டாடுகிறது? பிரிட்டனிடமிருந்து ஒரே நாளில் சுதந்திரம்…

உப்பு தின்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் கட்டாயம் தண்டனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.இன்றளவில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கொடுக்கப்பட்டு…

சிட்கோ ஊழியரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஹனுமன் பாட்டீல்(வயது30) என்பவர் மும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர்…