Day: August 23, 2017

வைகோ பேசும் பேச்சை கேட்டு இதயம் வெடிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள்.. “கலைஞர் கருணாநிதியால்  உருவாக்கப்பட்ட   தம்பி வைகோ, கலைஞர் கருணாநிதி சுயநினைவோடு இருக்கும்பொழுது,  எப்படி எல்லாம் முதுகில்…

வவுனியா – குருமன்காடு பகுதியில் சிறிய தந்தையால் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். துன்புறுத்தலுக்கு இலக்கான சிறுவன் பிரதேச மக்களால் நேற்று (22) மாலை…

கல்கமுவ, கிரிபாவ ,சாலிய, அசோகபுர பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவி துஷ்பிரயோகத்திற்கு…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று புதன்கிழமை மங்களராம விகாரையின் விகாரதிபதியான அம்பிட்டிய சுமணரத்ன…

ஹேரோய்ன் வாங்குவதற்கு சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை, இன்று (22) கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த…

மொராக்கோ நாட்டில் விடுமுறையை கழிக்க சவுதி மன்னர் ரூ.650 கோடி (100மில்லியன் டாலர்) செலவு செய்தார். அது சவுதி அரேபியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபிய மன்னர்…

எகிப்தியர்கள் அழகை பற்றி ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவர்கள் அழகின் இலச்சினையாக காணப்படுபவர்கள். பண்டைய காலத்திலேயே அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், அழகு பராமரிப்பு சடங்குகள் பின்பற்றி…

ரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். தென் இந்தியாவில் கோயில் ஒன்றில் பூஜை ஒன்றை…

உயிரிழந்த தனது சகோதரனின் பிறந்த நாளுக்கு புதிய ஆடைகள் வாங்கி வைத்து தங்கை ஒருவர் காத்திருக்கும் சோக சம்பவம் லண்டனில் பதிவாகியுள்ளது. கடந்த வருடம் லண்டன் கடலில்…

ரஜினியின் புதிய கட்சி குறித்த தகவல் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அந்த முக்கிய அறிவிப்பை சென்னையில் பிரமாண்ட மாநாடு நடத்தி அறிவிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில்…

செளதி அரேபியாவின் பரபரப்பான சாலையின் நடுவே `மெக்ரீனா` எனும் புகழ்பெற்ற பாடலின் நடனத்தை ஆடும் 14 வயது சிறுவனின் காணொளி டிவிட்டரில் வைரலாக பரவிய நிலையில், அச்சிறுவன்…

தமக்கு வரட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்க சென்ற போது அவர்களை அநாகரிகமாக…

வடமாகாணத்தின் புதிய அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று( 23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். நிதி மற்றும் திட்டமிடல்,சட்டம் மற்றும் ஒழுங்கு…

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து…

பெல்ஜியத்தின் வடமேற்குக் கடற்கரைப் பகுதி. அது ஓஸ்ட்டியூன்கிர்க ( OostDuinkerke ) எனும் சிறு கடற்கரை கிராமம். உலகின் எல்லா கடற்கரை கிராமங்கள் போன்றுதான் இதுவும். கடலும், கடல்…