வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவ்வாறு…
Day: August 29, 2017
பிறந்து 35 நாள்களே ஆன பெண் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்காக கணவன் தன் காதல் மனைவியைக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை…
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன்…
வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் வானில் பறந்ததால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டுள்ளார். வட…
இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த இரண்டு…
கோண்டாவில் பகுதியில் நகை திருடிய திருடன் ஒருவனை கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள் அவனை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் பட்டப்பகலில்…
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடந்த போட்டி தற்போது ஜெயா டி.வி-யைக் கைப்பற்றுவதில் வந்து நிற்கிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து அவரைத் துணை…
பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங், கருணை காட்ட வேண்டிய தேவையில்லாத “காட்டு…
ஒசாமா பின்லேடன், அவரது மனைவி, பிள்ளைகள் நிராயுதபாணிகளாக இருக்கும் போது சுட்டுக்கொன்றது குறித்து கேள்வி எழுப்பாத ஐ.நா அதிகாரிகள், சிறிலங்காவில் போரின் இறுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து…
பிரித்தானியாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் சிறைக்கைதிகள் நிர்வாணக் கோலத்தில் நாய்கள் போன்று சண்டையிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மேற்படி காணொளிக் காட்சியானது கிரேட்டர்…
புங்குடுதீவு மாணவியை கடத்தி, வன்புணர்வுக்கு உட்படுத்தி, படுகொலை செய்தது கடற்படையே ஆனால் நாம் தான் அதனை செய்தோம் என ஊர்காவற்துறை பொலிசார் முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டி…
யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன.…
பரீட்சைகள் இடம்பெறும் போது சாதரணமாக பார்த்து எழுதுதல், குறிப்புக்களை உடன் வைத்து எழுதுதல் போன்ற சின்னச் சின்ன மோசடிகள் தொடர்பில் நாம் பரவலாகவே கேள்விப்படுவதுண்டு. ஆனால்…
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று கடந்த வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றம்…
பெரிதாக இனிக்காத வெற்றி 1982 ஆம் ஆண்டின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றமை ஜே.ஆரின் திட்டத்தின் முதற்படி, வெற்றிகரமாக நிறைவேறியதையே குறிக்கிறது. முதலில் வரவேண்டியதாக இருந்த நாடாளுமன்றத்…
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளின் சாட்சியங்கள் இன்று முதற்தடவையாக யாழ். மேல் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தப்பட்டன. Trial…