Day: August 30, 2017

மகா­லிங்கம் சசிக்­குமார் அல்­லது சுவிஸ்­குமார் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­டனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார். எங்­க­ளுக்­கி­டை­யி­லான குடும்ப உறவு நன்­றா­கவே…

பிறந்தநாள் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நாளாகவே இருக்கும். சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். தற்போது கேரளாவில் தாயின் பிறந்தநாளுக்கு…

ஜேர்மனியில் ஊசி மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளை ஆண் தாதி ஒருவர் கொலை செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீல்ஸ் ஹீகல் என்ற 40…

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிகாட்டிய சம்பவம் ஒன்று வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில், மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. யாழ்ப்பாணம் – அத்தியடி பகுதியைச்சேர்ந்த, கோணேஸ்வரன் பிரவீனின் பூதவுடல் அன்னாரின்…

யாழ்ப்பாண பண்ணை கடல் பகுதியில் அமைந்துள்ள குருசுதீவு அந்தோணியார் தேவாலய வழிபாட்டுக்கு அடியார்களை ஏற்றிச் சென்ற சென்ற படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் யாழ்பல்கலைக்கழக…

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட…

விசையுந்துவில் சில்லுக்குள் புடைவை சிக்கியதில் இடம்பெற்ற விபத்தில் தலையில் அணிந்திருந்த கிளிப் தலைக்குள் ஏறியதால் அவர் மயங்கிச் சரிந்தார். சுயநினைவை இழந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி…

2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாக போராடிய   தமிழ் தேசிய…

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளது என்பது இந்த   நீதிமன்றில் கூறும் போது தான் எனக்கு தெரியும் என மாணவி கொலை வழக்கின் 9ஆவது எதிரியான சுவிஸ்…

வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள்…

செங்கோலை கழிவறைக்கு எடுத்துச்சென்ற ஐ.தே.க உறுப்பினர்: தென் மாகாண சபையில் மோதல் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் 27 வாக்குகளால் இன்று…

திருமலை: காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது உண்மைதான் என பல சம்பவங்கள் நிருபித்துள்ளது. அந்த வகையில் 55 வயது பெண்ணும், 22 வயது வாலிபரும் காதலித்து…

ஒரு நேரத்தில் பணம் இல்லாமல் மனைவியின் உடலை சுமந்து சென்றவர் தற்போது லட்சாதிபதியாகி உள்ளார்.   உயிரிழந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவனுக்கு பல்வேறு…

பிரேசிலுக்கான இலங்கைத்தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவுக்கு எதிராக பிரேசிலில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை வகித்த, இராணுவத்…

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலாயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கீழ்த்திசை நாடுகளின் “லூர்து நகர் ” என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய…