Month: September 2017

காதல் வெறியில் வீட்டினுள் புகுந்து சிறுமியை முத்தமிட்டு அட்டகாசம் புரிந்த நபரொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்று நேற்று (29.09.2017) உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம்…

கரியால் வரையப்பட்ட இந்த நிர்வாணப் பெண் ஓவியம், மோனலிசா ஓவியமாக இருக்கக்கூடும் என்கிறார்கள் பிரஞ்சு கலை வல்லுநர்கள். கடந்த 150 ஆண்டுகளாக ஒரு கலைத் தொகுப்பில் காணப்படும்,…

பேருந்தில் பெண் காவலரை டிக்கெட் எடுக்க வலியுறுத்திய பெண் நடத்துனரை குறித்த காவலர் சரமாரியாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து…

மனைவிக்குத் தண்டனைகொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச்சென்ற கணவனை, போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஈரானில் நிகழ்ந்துள்ளது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏதோ வாய்த்தகராறு…

ஆவா குழுவை அடக்கி விட்டோம் என பொலிசார் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவா குழு யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஆயுத பூசைக் காட்சிகளை தமது முகப்புத்தகங்களில் புகைப்படங்களாக பதிவு…

இலங்கையில் கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றது. இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது. மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநரின்…

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரகீம் சிங் அந்தரங்க வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கிறேன் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.…

பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் பண பரிவர்த்தனை மூலம் 107 மில்லியன்…

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாட்டிலும் ஈடுபட்டார். நேற்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம்…

விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழிவகுத்தவர்களே இவர்கள்தான். 2004ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் துணையுடன் 22 பாராளுமன்ற  ஆசனங்களைப்  பெற்றுக் கொண்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 2009ம் ஆண்டு…

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! கடந்த வாரம் ( 21-09-2017) அரசியல் அமைப்புப் பேரவையின் வழிகாட்டுக் குழு…

ஆசிய நாடுகளில் மசாஜ் செய்வதற்கு பல்வேறுப்பட்ட வழிகள் இருப்பினும் எருமை மாட்டு கொம்புகளைக் கொண்டு மசாஜ் செய்துக் கொள்ளும் விசித்திர சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய…

ராஜஸ்தான், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கலு கான் கி தானி கிராமத்தில் ஓர் சிறுமியை பலவந்தமாக திருமணம் செய்ய முயற்சித்து கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

• இலங்கை குறித்த உபகுழு கூட்டத்தில் பெரும் களேபரம் ரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண சபை வழங்கும் என்று வடக்­கு­…

ஊத்துக்குளி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தாயின் உடல் அருகே விடிய விடிய குழந்தை அழுது கொண்டிருந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.…

தனது 91 வயதில் காலமான, ‘பிளேபோய்’ சஞ்சிகையின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது சடலத்தைப் புதைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுடனான உறவுகளைப்…

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டபடியால் இத்தனை நாள் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ‘மாணிக்கம்’  பிக்பாஸ், மீண்டும் தனக்குள் இருந்த ‘பாட்ஷா’ பிக்பாஸை வெளிக்கொண்டு வந்த நாள் இன்று. ஆம் பார்வையாளர்கள் ஃபைனல்ஸுக்குத்…

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் டிக்கோயா பட்டகலை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அப்பாவும், மகனும் பலத்த காயங்களுடன் டிக்கோயா மாவட்ட ஆதார…

எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். 1996 ஆம்…

ஜெனிவா: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ,  ஐ.நா. சபை தலைமையகம்     அமைந்துள்ள    வீதியின் முன்னால்  நின்று  கூடாரம்  அமைக்கும்  இரும்பு …

போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸில் ஜெயலலிதா ஏற்றப்படுவதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் நடந்த சம்பவம் மர்மமாகவே உள்ளது.…

சீனாவில் குற்றவாளியின் குழந்தைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.…

மாப்பிளையின் சினிமாப் பைத்தியத்தால் கலியாணம் குழம்பிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோத்தரான பெண் ஒருவருக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் புறோக்கர்…

வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரிகளை காப்பாற்ற முயற்சித்ததற்காக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் சட்டத்தரணி வி.தமிழ்மாறன் ஆகியோரும் தண்டிக்கப்படவேண்டும் எனக்கோரி நாளையதினம் (30) யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்புக்கு…

மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் உள்ள…

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும்…

விழித்திரு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தன்ஷிகாவை, படத்தின் பிரஸ் மீட்டில் டி.ராஜேந்தர் அழவைத்திருக்கிறார். மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக…