Day: September 2, 2017

“வடமாகாண முதலமைச்சரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்”…

இந்த ஆண்டு இறுதிக்குள், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க…

• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். •  இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில்  240 புலிகள்  பலி…

கிளிநொச்சியில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னலில் மனைவி பலியானதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இன்று சனிக்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல…

காரைநகர் டிப்போவுக்கு அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவருவர் காயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரைநகரைச் சேர்ந்த…

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில்…

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட்…

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ”பழம் பழுத்தால் வௌவால் வரும்” என்றவரும் ”புலிவரும் முன்னே தமிழ்…

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் தனது சீடர்களின் ஆண்மையை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங்…

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்றும் பொருட்டு, ஆண்டுதோறும் பெருமளவிலான யாத்ரீகர்கள் செளதி அரேபியா செல்கின்றனர். ஹஜ் யாத்திரையின்போது செளதியில் பொருளாதார நடவடிக்கைகளும்…

முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடைபெற்றால், அவருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதியும் அமைச்சருமான…

உலக அழகி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான். இவர் திருமணம், குழந்தைக்கு பிறகும் கூட தற்போது நிறைய படங்களில் நடித்து…

இளவரசி டயானா இறந்து இருபது ஆண்டுகள் ஆகிய நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம். டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம்…