Day: September 7, 2017

“80 வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைமானி பட்டம் பெற்று தென்மராட்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த திருமதி யோகரட்ணம் செல்லையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு…

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசாமியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது…

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் ஆட்டுப்பண்ணை உரிமயாளரை ஏமாற்றி 15 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பொலிஸில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார். ஹயஸ்…

சென்னை: தன் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக பலகாலமாக பேசப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து…

அனிதா தற்கொலை  விவகாரம்  ஒரு புறம் எரிந்து கொண்டிருக்க… திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நெரிப்பரிச்சல் மெயின் ரோட்டில் இருந்து, சில அடிகள்…

இளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட  சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள…

புத்தளம் – மதுரங்குளிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறி…

கும்பகோணம் அருகே இன்று நடைபெறுவதாக இருந்த காதலனின் திருமணத்தை தர்ணா போராட்டம் நடத்தி காதலி தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியை…

நமது தமிழ் பெண்களை இவர்களை பார்த்து வெட்கி தலைகுனிந்து நின்றார்களாம். பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட…

சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச்…

திருமண நிகழ்வு ஒன்றுக்கு பயணித்து கொண்டிருந்த தந்தை, தாய் மற்றும் தங்கை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். தனது மகளின் திருமணத்திற்கு பயணித்து கொண்டிருந்த இந்த கோர விபத்து…

தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். தம்புள்ளை புலாகல பிரதேசத்தை…

ரயில் பயணத்தில் தமிழ் பெண்ணிடம் கண்ட அன்பு! பெருமை கொள்ளும் சிங்களவர்கள் ரயில் பயணத்தின் போது தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர்…

அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடுவதற்குள், ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார், முதல்வர் பழனிசாமி. அதன் ஒருபகுதியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலைகளும்…

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய…

“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது…………..” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் நிகழ்ந்த சண்டைகளில் Peshmerga Combatஅணிகள் பல…

ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் ‘டெமோக்ரசி (Democracy) என்பார்கள். ‘டெமோக்ரசி’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘டெமோஸ்’ (Demos) மற்றும்  ‘கிரட்டோஸ்’ (Kratos) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது என்பார்கள்.…