தனது கள்ளக்காதலனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நேரில் கண்ட மாமனார், மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ளது தோலனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்…
Day: September 21, 2017
இடைக்கால வரைபு அறிக்கை, வழிப்படுத்தற் குழுவின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அரசியலமைப்புச் செயலகத்தில் 2017செப்ரெம்பர் 21 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட்டது. தயவுசெய்து இங்கே “கிளிக்”…
ரஷ்யாவைச் சேர்ந்த 8-வயது சிறுமிக்கு ஏற்பட்ட வினோத நோயின் காரணமாக, அவரது இதயம் உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டு துடிப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த…
“ முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு,…
வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன்யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழிடம் 50கோடி ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசன்…
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் புதிய படம் மெர்சல். அட்லீயின் பிறந்தநாளான இன்று மாலை இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்…
86ஆம் நாள் சிநேகனுக்குக் கொடுக்கப்பட்ட அகல் விளக்கு டாஸ்க் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி வரை சிநேகனும் பிந்துவும் அகல் விளக்குகளை அணையாமல் காத்துவந்தார்கள்.…
கண்டியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் 3,200 மீற்றர் நீளமான ஒசரி சேலை அணிந்து உலக சாதனை படைத்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் குறித்த திருமண தம்பதியினர்…
10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப்…
ஐ.நா. அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை, வடகொரிய அதிகாரிகள் ‘நாயின் குரைப்புடன்’ ஒப்பிட்டுள்ளனர். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், ட்ரம்ப் தனது…
உத்தரப் பிரதேசம், அலிகாரின் கிராமம் ஒன்றில் வினோத தோற்றத்துடன் பிறந்திருக்கும் குழந்தையை அதன் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு வயதில்…
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், இந்து சமூக மக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மேன்ஃபோர்ஸ் நிறுவனம், தங்களின் ஆணுறை தயாரிப்பின் விற்பனையை…
இலங்கையின் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை மக்கள் தொகையில் 52 சதவீதம்…
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை அன்றாடம் நடக்கும் அவலம். பெண்கள் அணியும் ஆடை, இரவு நேரத்தில் பெண்கள் செல்வது போன்றவற்றையே மேம்போக்கான காரணங்களாக்கி இந்தச் சமூகம் விவாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால்,…
பிரேமம் படம் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, தற்போது நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து கவர இருக்கிறார். ‘பிரேமம்’ என்ற…
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பில்ஹவுர் நிவாடா கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுபோதையில் தள்ளாடியபடியே ஆசிரியர் வகுப்புக்கு வந்ததால்…
வைத்தியசாலையில் லஞ்சம் கோரிய மருத்துவரையும் ஊழியரையும் நோயாளி போல் நடித்து கண்டுபிடித்த உகண்டா சுகாதார இராஜாங்க அமைச்சர் உகண்டாவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் சாரா ஒபேன்டி, நோயாளி…
உலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்துவிடுவதாகவும், 4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ்,…
ஈ.பி.டி.பி கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாக சி.தவராசா, தமிழரசுக் கட்சிக்கு தாவுவதற்கு ஆயத்தமாகின்றார் என தவராசாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈ.பி.டி.பியின்…
டச்சு நாட்டு ஆவணப் படம் ஒன்றில், 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த…
மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும் தண்ணீர், வெந்நீர்கூட அருந்தாது இருபத்திமூன்று வயதேயான திலீபன் தன்னுயிர் ஈந்து முப்பது வருடங்களாகிவிட்டன. திலீபன் தன்னுயிரீந்த அந்த மண்ணில்…