Day: October 4, 2017

வட­ப­கு­திக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உட­ன­டி­யாக தேவை எனவும் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு பெண்கள் முன்­வந்து விண்­ணப்­பிக்க வேண்டும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் த.கணே­ச­நாதன்…

பப்புவா நியூகினியின் மனுஸ் தீவில் அண்மையில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் பூதவுடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் எழுந்த தகவல்களை கொழும்பில் உள்ள…

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் பரீட்சைகள் திணைக்களத்தால்  வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற…

வரலாற்று சிறப்பு மிக்க ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(04.10.2017) காலை இடம்பெற்றது. கடந்த 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா…

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை…

நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு போதுமான ஒட்சிசன் வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண் ஊழியர்கள் மயக்கமடைந்ததாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரி திலின பெரேரா…

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேரை சுட்டு கொன்ற நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து 10 மெட்டிகளும் 23 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது வீட்டிலிருந்தும்…

59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் சமீப…

அரசியல் புகலிடம் தேடி வந்தோர் மற்றும் அகதிகளாக வந்தோர் 1333 பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் செயலகத்தின் பொறுப்பில் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க…

வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்றை வாங்கிய அதிருத்திய நபரிடம், கொள்ளை விலையில் பணம் அறிவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அண்மித்த பகுதியில்…

அவுஸ்திரேலியாவின், பபுவா நியூகினியாவில் உள்ள மனூஸ் தீவில் உயிரிழந்த, இலங்கை அகதியை, தாய்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்‌ஷி சிவராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அருள்மிகு பர்வதவர்த்தினி  அம்மனுக்குச் சூட்டப்பட்ட 10 ஆபரணங்கள் மற்றும் தங்கத்தினால் செய்யப்பட்ட கைமணி…

நடிகை குஷ்புவை ராஜ வம்சத்துப் பெண் சாயலில், பிரபல போட்டோகிராபர் வெங்கட்ராம் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. திடீரென இப்படி ஒரு போட்டோஷூட் எதற்கு?…

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும் முன்கூட்டியே முடிவு. தேர்தலின் பின்னர்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் எக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதையும்…

சமீபத்தில் தனது காதலனும், திரைப்பட இயக்கனர் மற்றும் பாடலாசிரியரான விக்னேஷ் சிவனுடன், அவரது பிறந்தநாளை கொண்டாட நியூயார்க் சென்றிருந்தார் லேடி சூப்பர்ஸ்டார் என புகழப்பட்டு வரும் நடிகை…

பிக் பாஸ்’ வீடு, அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு மட்டுமன்றி, நமக்கும் பல்வேறு பாடங்களைக் கற்பித்து, நூறு நாள்களைத் தற்போது நிறைவு செய்துள்ளது. ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான…

கண்ணகியின் சாபத்தில் மதுரை எரிந்தது என்ற கதை நாம் கண்டுள்ளோம். மகாபாரதம், இராமாயணம் போன்ற பல புராண கதை, இதிகாசங்களில் நாம் சாபம் பற்றி அறிந்துள்ளோம்.…

இனக்குழுமங்களை இல்லதொழித்து சிறிலங்கர் என்ற நிலையை இடைக்கால அறிக்கை உணர்த்தி நிற்கின்றது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை அரசமைப்புசபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால…

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் பஸ் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக சுமார் 25 மில்லியன் ரூபா செலவில்…