யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டைப் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பனையிலிருந்து தவறிவிழுந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார். வட்டுக்கோட்டை தெற்கு முதலியகோவிலடியைச் சேர்ந்த அப்பன் என அழைக்கப்படும் நாற்பது வயது மதிக்கத்தக்க மூன்று…
Day: October 13, 2017
அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுரத்துக்கு மாற்றவேண்டாம் என வலியுறுத்தியும் அவர்களின் விடுதலையைக் கோரியும் இன்று ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ’பீல்ட் பைக்குகளில்’ வந்திறங்கிய…
சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரது படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து…
சென்னை: ரஜினிகாந்தை மக்கள் ஏன் கடவுளாக பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கூறியுள்ளார் நயன்தாரா. சுப்ரீம் ஸ்டார் ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே…
2014: 24 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியது 1582 : கிறகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து…
தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட…
இவ்வாளோ பெரிய மிருகம் பார்த்து இருக்கீங்களா?
அகுரஸ்ஸ – திப்பொடுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கப்பம் கோரும் கும்பல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் இக் கும்பலில், மாணவ, மாணவிகள் உள்ளடங்கியுள்ளதாகவும், இக் குழுவானது ஏனைய…
மாத்தறை, மஹானாம பாலத்தில் இருந்து நில்வளா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவரை மாத்தறை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். குறித்த இளைஞன் ஆற்றில்…
இன்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 13வது நாள். எங்கேயோ கேள்வி பட்டிருப்பதுபோலிருக்கிறது அல்லவா. ஆம். திரைப்படங்களிலும், பழைய பாட்டிகளின் கதைகளிலும் இது பேய்களுக்கான நாள். உண்மையில் பேய்க்கும் இந்த…
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள்…
இளைஞன் ஒருவன் பெற்றோருக்கு முன்பாக மானிப்பாய் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டு வாகனத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…
சீனாவில் குழந்தை ஒன்று தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 35 வாரத்தில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.…
ஆவடியில் நடந்த பெண் கொலையில் துப்பு துலங்கியது நகைக்காக கணவரே மனைவியை கொன்ற கொடூரம் போலீசை திசைதிருப்ப ‘நடத்தையில் சந்தேகம்’ என நாடகமாடியதாக வாக்குமூலம். ஆவடியில் நடந்த…
சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் தொழில் புரிந்த தனது மகள் 6 மாதங்களின் பின்னர் சவப்பெட்டியில் நாடு திரும்பியதை நினைத்து குறித்த பெண்ணின் தந்தை மிகவும் மனவேதனையடைந்துள்ளார்.…
ஹட்டன் நோர்வூட் பகுதியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் யுவதிகள் பேய் பிடித்தது போன்று அசைவுகளை காண்பித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்தது.…