Day: October 25, 2017

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் சுமார் 3,200 திரையரங்குகளில் மெர்சல் படம் வெளியானது. இந்நிலையில் , மெர்சல் படத்தின் வசூல்…

நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகளே. அவர்களுக்கு 1987,  1989 காலப்பகுதியை போன்று மரணத்தையே  தண்டனையாக வழங்க வேண்டுமென்று   தெரிவித்துள்ள  ஓய்வு பெற்ற இராணுவ  …

கறுப்பு நாய்’ என்று அன்போடு(!) அழைக்கப்படுபவர் ‘லிம் பா’ (68) என்ற மாய வித்தைக்காரர். இவர் தனது உடலையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்தப் போவதாகக் கூறி, ஒரு பெரிய…

மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்த பெண், தேவாலயத்தில் வைத்து தனது மேற்சட்டையைக் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரியானா மில்வார்ட் (33) என்ற பெண் ரியோ டி…

இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி புறாமலை காணப்படுகிறது.திருகோணமலை நகரில் இருந்து சுமார்…

தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது. இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக்…

கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு மாயமானதாகக் கூறப்பட்ட இந்தியச் சிறுமி ஷெரின் மரணமடைந்துவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமி உயிரிழந்து விட்டதாக…

சென்னை: தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச அரசு தனது சுற்றுலாத்தலங்களுக்கான பட்டியலில் இருந்து…

தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவருடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்ததாக இளம்பெண் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை அரசரடியை சேர்ந்த கரிகாலன், இவரது நண்பர் சேதுராமன்,…

ஒவ்வொரு இனக் குழுமத்தையும் அல்லது மக்கள் பிரிவினரையும் அரசியல், சமூக ரீதியாக வழிப்படுத்திய தலைவர்களின் வாழ்வும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன. கி.மு…

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது. நடிகர் விஜய்…

சவூதி அரேபியாவில் 6 வயது சிறுவன் விமானம் ஓட்டிய வீடியோ காண்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறது.  சவூதி அரேபியாவில் உள்ள எதிகாட் விமான நிறுவனத்தில் ஆதம் என்ற…

கடுவெலை, வெலிவிட்டவைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வெலிவிட்டவில் வாடகை வீட்டில் தாயும் மகனும் குடியிருந்தனர். தாய் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.…

இந்தியா – மேட்டுப்பாளையம் அருகே இளம் பெண் ஒருவர் காதலரால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சாய்பாபா காலனியை 21…

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, போலி அஃபிடவிட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல்செய்துள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம்,…

காதலித்த பெண் வேறு ஒருவரை கரம் பிடித்ததினால் மனவிரக்தி அடைந்த முன்னாள் காதலன் கத்தியினால் தனது கழுத்தி வெட்டி தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில்…

வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற…

இந்தியாவில் ஐதீகம், ஜாதி, மதம், என்ற பல போர்வையில் பலவித ஆங்காங்கே பல விசித்திரமான திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்றளவும் கூட இந்தியாவின் மூலைமுடுக்கில் ஆங்காங்கே சில பகுதிகளில்…

அமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை, சிறுமி எவ்வாறு இறந்தது என்பது குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வசித்து…

ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை அமெரிக்க பெண்மணி ஒருவர் பொதுவெளியில் முத்தமிட்ட காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் 1936 ஆம்…

ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் சமீபத்திய அந்நியோன்யமான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் படு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருப்பதோடு. இருவர் மீதான விமர்சனங்களையும் தூண்டி விட்டுள்ளது. அப்படியெந்த…

மேயாத மான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். வெள்ளித்திரையில் இவரது முதல் படம் ‘மேயாத மான்’ ஆக இருந்தாலும்.…

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இறுதிக்கட்டப்…