Day: October 27, 2017

16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை…

• 85 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியில் மொழி தெரியாமல் வேலை…

வவுனியாவில், கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலத்தை இன்று (27) பிற்பகல் பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா – உக்கிளாங்குளம், பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்த தியாகலிங்கம்…

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியின்…

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்று முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் உள்ள வயல் நிலம்…

அப்பா எப்ப வருவார்? அப்பா கண் திறந்துவிட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்ட்மோடத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு, எங்கட அப்பா வெள்ளைதானே? ஏன் கறுத்தவர்? அப்பா வர…

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் தேசிய…

பெங்களூரில் கோயில் ஒன்றில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவின் போது அக்னிக் குண்டத்தில் இறங்கி நடந்த பெண், புடவைத் தடுக்கி தீயில் விழுந்த காட்சி விடியோவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில்…

கமால் குண­ரட்­ணவின் நந்­திக்­கடல் புத்­தகம் எடுத்­துக்­காட்டு  –  யுத்த குற்­றச்­சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைக்கும் ஆதாரங்கள் இதோ!! விமல் வீர­வன்ச, கமால் குண­ரட்ண, சரத்­…

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ்…

டெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை!  அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா! எம்.ஜி.ஆர் மறைவுக்குப்…

அமெரிக்காவில் ஆலிவுட் சினிமா பட டைரக்டர் ஜேம்ஸ் டூபேக் மீது 38 பெண்கள் கற்பழிப்பு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் ஆலிவுட் சினிமா பட டைரக்டர்கள்…

கட்டார் அர­சாங்­க­மா­னது தனது நாட்­டி­லுள்ள 2 மில்­லியன் வெளி நாட்டுத் தொழி­லா­ளர்­களைப் பாது­காப்­ப­தற்­கான புதிய சட்­ட ­மூ­ல­மொன்­றுக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது. கட்­டா­­ரி­லுள்ள வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்களுக்கு நிதி ஆத­ரவை வழங்கும்…

‘தேவர் மகன்’ படம் ரிலீஸாகி கால்நூற்றாண்டு கடந்தும் அந்தப்படம் உருவாக்கிய அதிர்வலைகளும் பெரிய தேவர், சக்தி, மாயன், இசக்கி… என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனங்களில்…

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்படுகின்ற, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கச்சிதமான புதிய தேசிய அடையாள அட்டை (SMART Card), உள்ளக அலுவல்கள், வடமேல்…

கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இளம் ஸ்விஸ் தம்பதி இருவர் கடந்த ஞாயிறு அன்று ஃபதேபூர் சிக்ரியில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத…

பிரித்தானியாவில் அக்காள் கணவன் மீது கொண்ட தகாத உறவால், தமது சகோதரியையே கழுத்தறுத்து கொலை செய்த தங்கைக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லூடன்…