ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதில் குற்றவாளிகளாகக்…
Month: October 2017
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜோர்ஜ் புஷ் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக நடிகையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.…
மரணச்சடங்கு இடம்பெற்று நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைப்பதற்காக சடலத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீரென சுவாசிக்க ஆரம்பித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.…
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நேரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் அனைத்து தரப்புக்களும் அவசரமான தயார்ப்படுத்தல்களுடன்…
மைத்திரி – மஹிந்த தரப்புகள் இணையுமா? நிரந்தரமாகப் பிரியுமா? என்பது தொடர்பாக எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திலேயே தெரியவரும்…
பெண்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கென சில இரகசிய இடங்கள் இருப்பதை போல தான், ஆண்களுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் சில இரகசிய இடங்கள் உள்ளன. பொதுவாக இதை பற்றி பெண்களுக்கு…
கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். 88 வயதுடைய யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற பெண் நேற்று காலை…
சுவிட்ஸர்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி முல்லைத்தீவை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இலங்கையில் இருக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர்கள் மரணசடங்கில் கலந்து கொள்வதற்காக…
தாய்லாந்து உலகின் மிகவும் பிரபலமான நாடுகளில் இருபதாம் இடத்தை பிடித்துள்ளது. இங்கே 67 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாங்காக், பட்டாயா போன்றவை தாய்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகள்.…
மும்பை: சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர் ஒருவர் மிரட்டியதை அடுத்து கத்தியுடன் வீட்டில் சுற்றியுள்ளார் நடிகை சன்னி லியோன். சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுப்பதற்கு எதிரான என்.ஜி.ஓ.…
“சிங்கள அரசியல், மதத் தலைவர்களுக்கு, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள எள்ளளவும் விருப்பமில்லை. விருப்பம் இருந்திருந்தால், தாம் இதுவரை தருவதாக உலக அரங்கில் கூறியவற்றையேனும் தந்திருப்பார்கள்” என,…
போலி முகவரி கொடுத்து சொகுசுக் கார் வாங்கி ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று (28) பிற்பகல் வவுணதீவு -ஆயித்தியமலை பிரதான…
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனான…
தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக கேரளாவில் குடியேறிய தமிழனின் உயிரை காக்க அக்கிராம மக்கள் ரூ.11 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். மதுரை சேர்ந்த ஜெயன்- மாரியம்மாள் தம்பதி பிழைப்புக்காக…
யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம்…
முஸ்லிம் இனத்துவேசிகளுக்கு ஒரு பாடம் புகட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் அணிதிரளுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர…
இதற்கு முன் இப்படி ஒரு தமிழ்ப் படம் வந்தது இல்லை என்ற வகையில் கன்டென்ட்டிலும் படத்துக்கான ப்ரமோஷனிலும் திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் ‘2.0’ படக்குழுவினிர். அதில் ஒரு…
மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே…
செல்போன்கள் அவ்வப்போது திடீர் திடீரென வெடித்து சிதறி காயத்தை உண்டாக்குவது, சிலசமயம் உயிரையே பலிவாங்குவதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தோனேஷியாவை சேர்ந்த 46…
மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வலயத்தில் உள்ள சீ.சீ.ரி.வி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.…
இந்த வீடியோவைப் பார்த்தால் சிரிக்காமல் நீங்கள் தப்பவே முடியாது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகளைப் பாருங்கள்.. எதையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.. எல்லாம் ரசிப்பதற்காக மட்டுமே.…
மட்டக்களப்பு, வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பஸ்தரிப்பு நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் முச்சக்கர வண்டி கள் நிறுத்தப்பட்டதனால் அப்பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரு…
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் பிரதாபன் வயது (24) என்பவரே 26-10-2017 தனது மனைவியாகிய பி.றிமாசா வயது (18) கண்டுபிடித்து தருமாறு முறைப்பாட்டை…
யாழில் விசமருத்தி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம்??அவரது உறவினர் தரும் அதிர்ச்சி தகவல்கள்! (Video)
பிரபலம் என்றாலே எப்போதும் பிராப்ளம் தான்! அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் வித்யாசமாக அவர்கள் எதையாவது அணிந்து கொண்டு…
குடும்பத்தினை விட்டுவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் சில தமிழர்கள் படும் அவஸ்தை அவ்வளவாக நமக்கு தெரிவதில்லை.இந்தியாவிலிருந்து மலேசியா சென்று ஹொட்டல் ஒன்றில் வேலை செய்தவரின் அவலநிலை தற்போது காணொளியாக…
நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துவாய் மாத்திரம் அணிந்து…
கிருசாந்தனின் தந்தையான ரமணனும் கிருசாந்திடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய சிறி என்பவனது தந்தையும் தொழில் நண்பகள் எனவும் தெரியவருகின்றது. கிருசாந்தனும் தொழில் ரீதியிலேயே தனது தந்தையின் நண்பனாக…
மேற்கு வங்கம் மாநில பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வைத்திய பரிசோதனையில் பெண் குழந்தை என்று தெரிய வந்தமையால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…